அம்பலமான சுங்கக்கட்டண சுரண்டல்: விசாரணை நடத்த வேண்டும் - சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணமாக ரூ.3421 கோடி வசூலிக்க...
மேலும் படிக்கCategory: இந்தியா
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கநீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்?
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுனர் தாமதிப்பது ஏன்? என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கேள
மேலும் படிக்கதமிழ்நாட்டில் ரூ.28,307 கோடி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: தருமபுரி - மொரப்பூர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்! மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். தமிழ்...
மேலும் படிக்கமாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் - 2020-யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ...
மேலும் படிக்கபுதுச்சேரி மக்களின் எதிர்ப்பை மீறி மின்துறையை தனியார்மயமாக்குவது மக்களை அவமதிப்பதாகும்!
தனியார்மயமாக்கல் திட்டத்தை உடனே கைவிடுக! என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்! “புதுச்சேரி மக்களின் எதிர்ப்பையும் மீறி மின்துறையை தனியார்மயமாக்க இந்திய அரசு முயல்வது மக்களை அவமதிக்கும் செய...
மேலும் படிக்கதேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக நம் உரிமைகளை வென்றெடுக்க முடியும்!
டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி பஞ்சாப் அமிர்தசரசில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல் - 2021 நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய கருத்துரையின் சுருக்கம்...
மேலும் படிக்ககூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள 3வது மற்றும் 4வது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்க வேறு இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு மத்திய அமைச்சர் சிதேந்திர சிங் பதில் கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன...
மேலும் படிக்கதேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்வி கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அர...
மேலும் படிக்கபுகைப்பிடிக்கா தலைமுறையை உருவாக்கும் நியுசிலாந்து: இந்தியாவும் முயற்சிக்கலாமே?
நியூசிலாந்தில் உடனடியாக இளைஞர்களிடமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித்திருக்க...
மேலும் படிக்க