சாதாரண பருவமழைக்கு விடுமுறை அளிக்கும் மாநிலம் உலகிலே தமிழகமாக மட்டும் தான் இருக்கமுடியும். புயல்மழை என்றால் ஏற்றுகொள்ளலாம். சாதாரண மழையினையே எதிர்கொள்ள முடியாத தமிழகமாகத்தான் இத்தனை ஆண்டுகாலம் ஆட்...
மேலும் படிக்கCategory: இந்தியா
இந்த உலகில் உள்ள அனைத்து மொழியினரும் தமிழை பேச வைக்க முடியும் அதற்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை ஆம் பெயரை தமிழில் வைத்தால் மட்டும் போதும். அவர்கள் தமிழ் பெயர் சொல்லி தான் அழைத்தாக வேண்டும். அ...
மேலும் படிக்கநீட்டுக்கு மேலும் ஒரு மாணவர் பலி: உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ம...
மேலும் படிக்கஉலக கோப்பை போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டம் தான். அதிலும் 20 ஓவர் போட்டி உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேணாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. 2020ல் நடக்க வேண்ட...
மேலும் படிக்க"தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்" என கூறி ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம...
மேலும் படிக்கதமிழ்நாடெங்கும் பேரெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்ட “தமிழ்நாடு நாள்”!
இன்றைக்குள்ள “தமிழ்நாடு” - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களின் மொழி தேசிய இனத் தாயகமாக அமைக்கப்பட்டது. இதற்கான போராட்டத்தில் உயிரீகம் செய்தோரை நவம்பர் 1ஆம் நாள் நினைவு கூர்ந்து, தமிழ்த்தேசியப...
மேலும் படிக்க“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்!
“தமிழ் நாடு நாளை“ சூலை 18ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின்...
மேலும் படிக்கநவம்பர் 1 ஆம் நாளன்று கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளினை மாற்றம் செய்து அரசாணை வெளியிட முனைவது மிகப்பெரும் வரலாற்றுத்திரிபு!
தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாளினை தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை மாற்றி அரசாணை வெளியிட முனையும் தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவத...
மேலும் படிக்க100 நாள் வேலைத் திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்து வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் அரங்கேறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதோடு, விவசாயம் சார்ந்த பணிகளையும் அத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய...
மேலும் படிக்க