நவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!! விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்...
மேலும் படிக்கCategory: இந்தியா
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை
மேலும் படிக்க3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடிய விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்...
மேலும் படிக்கமீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி அவரின் மனைவி சட்டம் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
#Justice for fisherman Rajkiran இலங்கை கடற்படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி மீனவம் காப்போம் & மக்கள் கண்காணிப்பகம் உதவியுடன் அவரின் மனைவி பிர...
மேலும் படிக்கஅறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? RSSன் கட்டுப்பாட்டில் உள்ளதா?
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராம...
மேலும் படிக்கநீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் திரு. வை. சிவபுண்ணியம் மற்றும் திருத்துறைப்பூண்டி...
மேலும் படிக்கதிருப்பூந்துருத்தியில் உள்ள ஓர் கல்வெட்டு "ஸ்ரீராஜராஜ விஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்ப்பட்டு, அதனை வாசிப்பதற்கு ஆட்களையும் நியமித்தனர் என்ற ஓர் தகவலையும் தருகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி 11ம் நூற்...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல்....
மேலும் படிக்கஎன்னை திட்டி தங்கள் சுய வெறியை தீர்த்துக்கொள்ளும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இன்னும் கூட திட்டுங்கள். வ.கெளதமன் யார்? (எனது வாழ்க்கை வரலாற்ற...
மேலும் படிக்கஉச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்க...
மேலும் படிக்க