பெட்ரோல், டீசல் உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புரிந்துக் கொண்டும், பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு முன் வ...
மேலும் படிக்கCategory: இந்தியா
உயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள் – மருத்துவர் அன்புமணி ராமதாசு
உயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள்: மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை! தமிழ்நாட்டில் அனல் மின்நிலையங்களில் இருந்து நச்சு வாயுக்கள் மிக அதிக அளவில் வெளியேறுவது குறித்தும், அதனால் சுற்று...
மேலும் படிக்கவேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்தி துணிந்து நின்ற நம் இன வீரமுன்னோர்கள் “மருதிருவர்”.
கப்பமும் கட்டமுடியாது, ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுத் தரமுடியாது, வேண்டுமென்றால் "போருக்கு வா, மோதி பார்த்துவிடலாம்" என்று ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்துக்கு முன் வேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்த...
மேலும் படிக்கபேரறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா?
தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்ற...
மேலும் படிக்க“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ...
மேலும் படிக்ககேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி
மேலும் படிக்கவிரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 2
மேலும் படிக்கவெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வ...
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையை உடைக்க கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்...
மேலும் படிக்க1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் ...
மேலும் படிக்க