மன்னார்குடி நகராட்சியின் புதிய ஆணையராக திரு. கே. செண்ணு கிருஷ்ணணன்.ஏம்.ஏ அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றினார் தற்போது மன்னார்குடி நகர...
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
மன்னார்குடி கால்பந்து கழகம் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 7வர் கால்பந்து போட்டி வருகிற மாதம் ஆகஸ்ட் 06/08/2021 முதல் 08/08/2021 ம் தேதி வரை மன்...
மேலும் படிக்கதிறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 5ஆம் ஆண்டின் முதல் மாத மின்னிதழை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்!!! திறவுகோல் 2052 ஆனி மாத மி
மேலும் படிக்கஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மன்னார்க...
மேலும் படிக்கமறைந்த ஊடகவியலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி தேவை.
மறைந்த ஊடகவியலாளர் ஒருவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். முன்களப் பணியாளர்களாக ஊடகவியாளலர்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசமா
மேலும் படிக்கமன்னார்குடியை சேர்ந்த பிரபல இருதய மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களின் அண்ணன் இலரா மோகன் அவர்களின் மகன் மோகன் இராஜேஷ் இலரா அவர்கள், அவரது முன்னெடுப்பில் சிங்கப்பூரில் உள்ள லயன்ஸ்போட் நிறுவனத்தின் மூலம்
மேலும் படிக்கஇம்மாத இதழுடன் திறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 4ஆம் ஆண்டை நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள
மேலும் படிக்ககாவிரிச்செல்வன் பா. விக்னேசு அவர்களின் 27வது பிறந்தநாள்
காவிரிப்படுகை பகுதிகளில் காவிரி நீரைப்பெறுவதற்கான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக மீத்தேன் திட்டங்கள் பல கோணங்களில் வந்தப்பின்னர் நிலத்தடி நீரும், கானல் நீராக பல இடங்களில் ஆக...
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், "மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து" மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமி...
மேலும் படிக்க