மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் TRB. ராஜா அவர்கள் "ஊரை உயர்த்திட அனைவரும் கைக்கோர்த்து செயல்படுவோம்" என்ற வகையில் அரசு பணியாளர்களுடனான சமீபத்திய கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூட்டத்தில் ...
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
நீர்நிலைகளையும், வயல்வெளிகளையும் சிதைக்காமல் இருந்தால் கண்டிப்பாக மன்னை மின்னும்.
இன்றைய (24/08/2021) சட்டமன்ற அறிவிப்பில், மன்னார்குடி நகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்றும், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். ...
மேலும் படிக்கநூல்: ஏழு தலைமுறைகள் (Roots) ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு காலம்: கி.பி 17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை. பகுதி: ஆப்பிரிக்கா, அமெரிக்கா வாசிப்பு அனுபவம்: ஆப்பிரிக...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். சுய ஒழுக்கத்தின் பத்து விதிகள், தொப்பிக்காரன் (சிறுகதை), தனியார் மயம், சொல்லியழுகிறது வானம் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப
மேலும் படிக்கஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி பகுதி விவசாய, விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூ...
மேலும் படிக்கபிடிக்கட்டளை (NBW) எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரிய...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியின் புதிய ஆணையராக திரு. கே. செண்ணு கிருஷ்ணணன்.ஏம்.ஏ அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றினார் தற்போது மன்னார்குடி நகர...
மேலும் படிக்கமன்னார்குடி கால்பந்து கழகம் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 7வர் கால்பந்து போட்டி வருகிற மாதம் ஆகஸ்ட் 06/08/2021 முதல் 08/08/2021 ம் தேதி வரை மன்...
மேலும் படிக்கதிறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 5ஆம் ஆண்டின் முதல் மாத மின்னிதழை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்!!! திறவுகோல் 2052 ஆனி மாத மி
மேலும் படிக்கஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மன்னார்க...
மேலும் படிக்க