இம்மாத இதழுடன் திறவுகோல் மின்னிதழ் தன்னுடைய 4ஆம் ஆண்டை நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். படைப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள
மேலும் படிக்கCategory: மன்னார்குடி
காவிரிச்செல்வன் பா. விக்னேசு அவர்களின் 27வது பிறந்தநாள்
காவிரிப்படுகை பகுதிகளில் காவிரி நீரைப்பெறுவதற்கான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக மீத்தேன் திட்டங்கள் பல கோணங்களில் வந்தப்பின்னர் நிலத்தடி நீரும், கானல் நீராக பல இடங்களில் ஆக...
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், "மரம் நல வாரியம் என்று ஒன்று அமைத்து மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்து" மரங்களை வெட்டுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமி...
மேலும் படிக்கஎழுத்தாளர் வடுவூர் “வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள்” நூல் வாசிப்பு அனுபவம்... 16ம் நூற்றாண்டில் அரபி தேசத்தில் இருந்து படை எடுத்து வந்து பாண்டிய தேசத்து கடற்கரை பகுதிகளை தாக்குவது வாடிக்கை
மேலும் படிக்கதிறவுகோல் 2052 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். தேர்தல் திருவிழா...! இலவசம் என்னும் மோசடி அரசியல் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோ
மேலும் படிக்கமன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்
அடுத்தமாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துவரும் நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கம் தாலுக்கா சோணாப்பேட்டை அருள்மிகு குருந்துடை ஐயனார் ஆலயம் குடமுழுக்கு 05.03.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் ஓத சுற்றியுள்ள ஊர்களில் இருந்த...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். வடுவூர் சிறப்பு (கபாடி), மறைநீர், செங்கிஸ்கான் நெஞ்சுறுதியோடு மரணத்தை முத்தமிட்ட மாவீரன் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகள
மேலும் படிக்கதமிழக அரசின் சிறந்த பள்ளியாக மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி தேர்வு
தனியார் பள்ளிக்கூடங்களின் போட்டிகளுக்கு இடையில் சிறப்பாக அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அது 100 விழுக்காடு உண்மையென்றே சொல்ல வேண்டும். காரணம் அவர்களின் தொடர் உழைப்பு மற்றும் எளியவர்...
மேலும் படிக்கநம் உயிரிலும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலாம் அவர்களை பற்றி இழிவாக பேசிய பாசக உறுப்பினர் "கல்யாண ராமனை" அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு சார்...
மேலும் படிக்க