Skip to content
Tuesday, June 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>மன்னார்குடி (Page 21)

Category: மன்னார்குடி

கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை வென்ற கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி

adminDecember 31, 2020 554 Views0

அன்பான ஆசிரிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.. 2018 - 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை நம் மன்னார்குடி, கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றிருக்கிறது என்பதை...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் அரங்கக்கூட்டம்

adminDecember 30, 2020 767 Views0

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேளான் போராளி ஐயா நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் அரங்கக்கூட்டம் அண்ணன் கலைச்செல்வம் தலைமையில் 30/12/2020 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் மன்னார்குடி City H...

மேலும் படிக்க
தமிழ்நாடுமன்னார்குடி

இந்தியன் ரெட் கிராஸ் மன்னார்குடி வட்டார கிளை தொடக்கம்

adminDecember 30, 2020 820 Views0

மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மன்னார்குடி வட்டார கிளை தொடக்க விழா 29/12/20 மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டமும் மற்...

மேலும் படிக்க
தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

adminDecember 30, 2020 394 Views0

மன்னையின் மைந்தர்கள் மண்ணின் மாற்றத்தை நோக்கி என்ற வாசகத்தை விதையாக எங்கள் சிந்தையில் விதைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி நிகழ்வு இன்று (30/12/2020) மன்னையின் மைந்தர்கள் சா...

மேலும் படிக்க
தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

மன்னை வணிகர் நலச்சங்கத்தின் சார்பில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

adminDecember 30, 2020 533 Views0

சுதேசி நாயகன் வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையனின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மன்னார்குடி வணிகர் நலச்சங்கத்தின் நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வா மற்றும் தன்நலம் பாராத தற்சார்பு காவலர்களின் உறு...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.

adminDecember 23, 2020 698 Views0

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் உழவர்...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்

adminDecember 23, 2020 1080 Views0

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறி இந்திய ஒன்றியம் முழுவதும் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

சித்தேரி – மரவக்காடு கிராமத்தில் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

adminDecember 23, 2020 817 Views0

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து மன்னார்குடி அருகே சித்தேரி - மரவக்காடு கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழ...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

மன்னார்குடியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திய பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது

adminDecember 19, 2020 664 Views0

இன்று (19/12/2020) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேரடியில்... சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மன்னார்குடி, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மன்னை இணையதள நண...

மேலும் படிக்க
இதரசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கைகோர்க்க செல்லும் அண்ணன் பக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Elavarasi SasikumarDecember 17, 2020 519 Views0

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொகுதி துணைத் தலைவர் பக்கு ஐயா அவர்கள் மற்றும் அவரது தோழர், திருவாரூர் வடக்கு ஒன்றிய...

மேலும் படிக்க

Posts pagination

1 … 20 21 22

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு