Skip to content
Tuesday, June 23
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
Home>>மருத்துவம் (Page 8)

Category: மருத்துவம்

மன்னார்குடிமருத்துவம்

மன்னார்குடியில் சிட்டி யூனியன் வங்கி வழங்கிய அவசர ஊர்தி செயல்படத் தொடங்கியது.

adminSeptember 15, 2021 740 Views0

நேசக்கரம் அமைப்புக்கு சிட்டி யூனியன் வங்கி வழங்கிய அவசர ஊர்தியை கடந்த 11.9.2021 அன்று சிட்டி யூனியன் வங்கி முதன்மை மேலாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் மற்றும் சேவை சங்க தலைவர்கள் முன்னிலையில் மன்னார்குடி ...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

தொடரும் “நீட்” பலிகள்

adminSeptember 12, 2021 428 Views0

மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...

மேலும் படிக்க
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட ரூ 9.69 கோடி நிதி ஒதுக்கீடு

adminSeptember 2, 2021 990 Views0

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட கூடுதல் கட்டிடம், ரத்த வங்கி, டயாலிசிஸ் கருவிகள் ஆகியவற்றிற்கு ர...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

ஏற்பு மருந்துகளே நம் மரபிற்குரியன! தடுப்பூசிகளைத் திணிக்காதீர்!

adminAugust 31, 2021 495 Views0

ஏற்பு மருந்துகளே நம் மரபிற்குரியன! தடுப்பூசிகளைத் திணிக்காதீர்! என செம்மை அறக்கட்டளை நிறுவனர் ம.செந்தமிழன் அவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெருந்தொற்றுக்கான ஒரே தீர்வு...

மேலும் படிக்க
இந்தியாதமிழ்நாடுதிறவுகோல்மருத்துவம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – தடுப்பூசி

adminAugust 11, 2021 316 Views0

காலரா என்பதை “காலன் வரான்” என்பதாக அழைத்ததையும் அதன் பாதிப்புகளையும் வரலாற்றின் வழியாக அறிந்திருந்த நமக்கு, இன்று அந்த சூழலை நேரடியாக அனுபவிக்கும் நிலையை இந்த கொரோனா பெரும் தொற்று நமக்கு ஏற்படுத்தியுள...

மேலும் படிக்க
ஈழம்கல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.

adminJuly 20, 2021 829 Views0

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் "மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணாக்கர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர

மேலும் படிக்க
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்

adminJuly 15, 2021 565 Views0

கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க 'நீட்' எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல். இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கடும் ...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி

adminJuly 3, 2021 764 Views0

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு அவர்களின் கோரிக்கையை ஏற்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிசன் ஆலை அமைத்திட மத்திய அரசு அனுமதி. கொரோனா வைரசு (Covid - 19) நோய்த் தொற்று இரண்

மேலும் படிக்க
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும்.

adminJuly 2, 2021 518 Views0

மருத்துவக்கல்விக்கான 'நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட தமிழினம் ஓர் அறப்போருக்கு தயாராக வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ. கெளதமன் அவர்கள் தன்னுடைய கருத்தை சமூக ஊடக கணக்கில் பதிவ...

மேலும் படிக்க
மருத்துவர் இராமதாசு
அரசியல்ஈழம்கல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மருத்துவக்கல்வி: இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு!

adminJune 23, 2021 337 Views0

மருத்துவக்கல்வி: இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க வேண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் குரல் எழுப்பியுள்ளார். அதன...

மேலும் படிக்க

Posts pagination

1 … 7 8 9 10

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி.வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு