விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்த...
மேலும் படிக்கCategory: செய்திகள்
உண்மையில் தன்னாட்சி தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களே
"தமிழ்நாட்டுக்கு தன்னாட்சி வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சியாக மலரவேண்டும். United States Indiaவாக இருக்க வேண்டும்." இந்த மூன்று அதிகாரங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநிலங்களுக்கு வே...
மேலும் படிக்ககனடிய தேர்தல் களம் -மீண்டும் பிரதமராவாரா தமிழர்களின் அபிமானி ஜஸ்டின் ட்ரூடோ
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, கனடாவில் 1,89,860 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள...
மேலும் படிக்ககிந்தியுடன் தாய்மொழியை பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்ற மத்திய அமைச்சர் அமித்சாவின் பதிவு கேலிக்கூத்தானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதி
மேலும் படிக்கமாணவர் தற்கொலை கூடாது: நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்! – அன்புமணி ராமதாசு
தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற
மேலும் படிக்க1957 செப்டம்பர் 14ஆம் தேதி கீழத்தூவவில் ஐவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை, மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் சனங்கள் காவல்துறையினரால் ச...
மேலும் படிக்கசில காலமாகவே தமிழகத்தில் நிலவி வரும் தமிழ்த்தேசிய - திராவிட சித்தாந்த கருத்துப்போரின் தொடர்ச்சியாக, தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து சங்க...
மேலும் படிக்கபட்டியல் பிரிவு மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா?
திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் பிரிவு (Scheduled Castes) மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரம் கிடைத்துவிட்டதா? அவர்களுக்கான பிரதிநித்துவம் எங்கே? திருவாரூர் மாவட்டத்தில் 2011 மக்கள் த...
மேலும் படிக்கமருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...
மேலும் படிக்கஇன்று (செப். 11) தியாகி வே.இமானுவேல் சேகரனாரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு காலை 8:30 மணியளவில் மரியாதை செய்தேன். சங்கபரிவார அமைப்புகள் சிவ...
மேலும் படிக்க