நிலத்தடி நீர் குறைந்து வருகிறது எங்கு மரம் வளர்ப்பது என்று பலர் யோசித்து வரும் வேளையில், மரங்களை நட்டு குறுங்காடுகள் போன்று அமைத்தால் மழையையும் பெறலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தலா...
மேலும் படிக்கCategory: செய்திகள்
பஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்! பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள வ.உ.சி. சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சாலையின் பழுதை கவனிக்க இயலாமல் இரு சக்கரத்தில் வந்த பெண்மணி மற்றும் உடன் வந்த இருவரும் விபத்துக்கு உள்ளாகினர...
மேலும் படிக்கஇந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் "விளையாட்ட...
மேலும் படிக்கமிகவும் சவால் நிறைந்த துறைகளில் ஒன்றான கட்டுமான துறையில் மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் சிறப்பான இயங்கிவரும் மன்னார்குடியை சார்ந்த கரிகாலன் கட்டுமான நிறுவனத்தின் தலைமை பொறியாளர் மற்றும் அ...
மேலும் படிக்கஇருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. இஃது ஒரு துணிபு (Hypothesis)தான். காலம் அதை மெய்ப்பிக்கும் என்பது என் கூற்று. இற்றை...
மேலும் படிக்கசாதி ஒழிப்புப் போராளி, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் மறைந்த நாள் இன்று, 18 செப்டம்பர் 1945. வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் செயல்பட்ட இரட்ட
மேலும் படிக்கசுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது – தி.வேல்முருகன்
"சுங்கச்சாவடிகள்: நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனமானது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரி...
மேலும் படிக்கமறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட...
மேலும் படிக்கமுதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர...
மேலும் படிக்க