மறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட...
மேலும் படிக்கCategory: செய்திகள்
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
முதன் முதலில் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர...
மேலும் படிக்கஉபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.
பீமா கோரேகான் எழுச்சி சட்டவிரோதம் எனக் கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுருத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...
மேலும் படிக்கமன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமத்தில் 28.02.2020 அன்று தொடங்கப்பட்ட இராஜவளநாடு இளைஞர் நற்பணி மன்றம் அக்கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க முடிவு செய்து 03.08.2020 அன்று பூமி பூசை போடபட்டு பண...
மேலும் படிக்கதமிழ்நாடு தூய காற்று செயல்திட்டத்தை உடனே உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!
(மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அலுவலகப்பதிவு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களின...
மேலும் படிக்ககாவிரிச்செல்வன் விக்னேசு அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16/09/2021) தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அதே போல் அவரின் சொந்த ஊரான மன்னார்குடியில் அவரின் ...
மேலும் படிக்கஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி – சீமான்
நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்ற வேண்டும்! என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்க...
மேலும் படிக்கஇந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை! தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத...
மேலும் படிக்கஆசிரியர் தேர்வு வாரிய விளம்பர அறிக்கையில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்.
தமிழ்நாட்டு அரசே! போர்க்கால அடிப்படையில ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) விளம்பர அறிவிக்கையில் தலையீடு செய்! மாற்று! கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புதிய ஆசிரியர் நியமனங்...
மேலும் படிக்கதனித் தமிழியக்கத்துத்தந்தை மறைமலையடிகள் மறைந்த நாள் இன்று. அடிகள் ஆக்கிய நூல்கள்: 1) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921) 2) மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933) 3) மனித வசி
மேலும் படிக்க