'ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்' முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வி...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தூக்கு தண்டனை பெற்ற மூன்று அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தீயில் எரிந்து தன்னுயிர் தந்த தழல் ஈகி செங்கொடியின் நினைவு நாளான இன்று மன்னார்குடியில் மன்னார்குடி நகராட்சி எதிரில் மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா த...
மேலும் படிக்கசெப்பேட்டின் வரிகள் எண் வரிசையில் 1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்பதம் 1208 கலியுகாப்தம் 4374 இதின் மேல் செல்ல 2. ா நிண்ட ஜய ௵ வ்ருஷபமாகிய வைய்யாசி மீ 18 ௳ பூர்வ்வ பக்ஷத்து ஆதிவாரமும் த்ரு 3. தியையு
மேலும் படிக்கஇன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்பு வசதிகள், ஈழத்தமிழ் குழந்தைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் அறிவிக்கப்ப...
மேலும் படிக்ககடந்த பத்தாண்டுகளில் "மின்னும் மன்னை" என்ற பெயரில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்களும் மற்றும் அவரை சார்ந்தவர்களும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர தற்போது மன்னைக்கு நீண்ட ...
மேலும் படிக்கமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் TRB. ராஜா அவர்கள் "ஊரை உயர்த்திட அனைவரும் கைக்கோர்த்து செயல்படுவோம்" என்ற வகையில் அரசு பணியாளர்களுடனான சமீபத்திய கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூட்டத்தில் ...
மேலும் படிக்கதமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச் சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்த...
மேலும் படிக்கதமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது. அப்படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 273வது நாள், 26 ஆகஸ்ட் 2021. 1. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய ஒமாநாடு, சிங்கு எல்லையில் தொடங்கியது - விவசாயிகள...
மேலும் படிக்கபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது பச்சைத்துரோகம்!
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர...
மேலும் படிக்க