மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் TRB. ராஜா அவர்கள் "ஊரை உயர்த்திட அனைவரும் கைக்கோர்த்து செயல்படுவோம்" என்ற வகையில் அரசு பணியாளர்களுடனான சமீபத்திய கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூட்டத்தில் ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச் சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்த...
மேலும் படிக்கதமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கதக்கது. அப்படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 273வது நாள், 26 ஆகஸ்ட் 2021. 1. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய ஒமாநாடு, சிங்கு எல்லையில் தொடங்கியது - விவசாயிகள...
மேலும் படிக்கபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது பச்சைத்துரோகம்!
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர...
மேலும் படிக்கமேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது
"மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது" என்று அதன் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத...
மேலும் படிக்க"நாகப்பட்டினத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்" என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் சா நவாசு தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் சமூக ஊடக பதிவு ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு தங்க...
மேலும் படிக்க"தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்று...
மேலும் படிக்கஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் ப...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு: 270வது நாள், 23 ஆகஸ்ட் 2021. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கரும்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது - தேக்க நிலைக்கு நாளைத் த
மேலும் படிக்க