காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேளான் போராளி ஐயா நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் அரங்கக்கூட்டம் அண்ணன் கலைச்செல்வம் தலைமையில் 30/12/2020 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் மன்னார்குடி City H...
மேலும் படிக்கCategory: செய்திகள்
3 வேளாண்சட்டங்களை திரும்பப்பெற போராடி வரும் உழவர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி
மதிப்பிற்குரிய தோழர்களே!... ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி! ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம். மின்சாரசட்டம் 2020 ரத்து, MSP குறைந்த பட்ச ஆதாரவிலைக்கான சட்ட பாதுகாப்பு போன்ற ஒருசில சார...
மேலும் படிக்கமூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்
மதிப்பிற்குரியோரே...! உழவையும், உழவர்களை, பொது மக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய ஒன்றிய தலைநகர் டெல்கியில் நடைப்பெறும் "டெல்லி சலோ" (Delhi Chal...
மேலும் படிக்ககார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் பற்றி கடுமையாக சாடியுள்ளார். இந்திய வேளாண்மைத்துறையை
மேலும் படிக்கநாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அம்மீனவர்களின் நி
மேலும் படிக்ககுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்!
சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது.பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங
மேலும் படிக்கவேளாண் சட்டம் குறித்து விவாதம் நடத்த தயார் என்று மோடி அரசு கூறுவதை எப்படி நம்புவது?
வேளாண் சட்டம் குறித்து விவாதம் நடத்த தயார் என்று மோடி அரசு கூறுவதை எப்படி நம்புவது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #FarmBill2020 #FarmersProtest #BJPBetrayedFarmers #Modi4Corporates @SitaramYechury
மேலும் படிக்கமீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும்!
சுனாமிப் பேரழிவின் நினைவு நாள் :மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில்தனி குழு அமைக்க வேண்டும்! pic.twitter.com/oHtdCfNkFa— TTV Dhinakaran (@TTVDhinakara
மேலும் படிக்ககோபாலகிருஷ்ணன் நாயுடுவால் குடிசையில் வைத்து 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட தினம்
நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968ல் சம்பள உயர்வு கேட்டு போராடிய உழவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் குடிசையில் வைத்து 44 ...
மேலும் படிக்கதமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடி
மேலும் படிக்க