Skip to content
Thursday, May 14
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>செய்திகள் (Page 143)

Category: செய்திகள்

இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

காவிரி உரிமை மீட்புகுழு சார்பில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம்

adminDecember 8, 2020 332 Views0

விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய ஒன்றியம் முழுவதும் பரவலாக ஆதரவு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், அடைப்பு முடப்பட்டுள்ளன. இந்த போர...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

மன்னார்குடி தொமுச கோட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

adminDecember 8, 2020 297 Views0

விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ திரும்ப பெற்று ...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மன்னார்குடியில் வணிகர் சங்கம் சார்பில் கடைகள் முன் பச்சை கொடி கட்டி விவசாயிகளுக்கு ஆதரவு

adminDecember 8, 2020 457 Views0

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, வணிகர்கள் நலச்சங்கம் சார்பாக ஐயா வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலில் மன்னை நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வகுமார், நகர பொறுப்பாளர...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

வேளாண் சட்டங்கள் – நம்ம ஊரு ஆலமரத்தடி பஞ்சாயத்தில்…

adminDecember 4, 2020 895 Views0

பொன்னுச்சாமி: என்ன கண்ணுச்சாமி? நாட்டுல பிரச்சினை ஏதும் உண்டா? கண்ணுச்சாமி: பிரச்சினை ஒன்னுமில்ல. நல்லது ஒன்னு நடந்திருக்கு. டில்லி அரசு நமக்கு நல்லது பண்றதுக்கு மூனு சட்டங்கள கொண்டு வந்திருக

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுவானிலை

புயல் காற்றில் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன

adminDecember 4, 2020 982 Views0

நேற்று (03/12/2020) வீசிய புயல் காற்றில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் பல இடங்களில் அருந்ததால் இயல்புநிலை பாதிப்பு. செய்தி சேகரிப்ப...

மேலும் படிக்க
அரசியல்உலகம்செய்திகள்

‘தேவையற்றது’: விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்களை குறை கூறும் மோடி அரசு

Elavarasi SasikumarDecember 2, 2020 345 Views0

தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்ததையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ தனது உள் விவகாரங்களில் தலையிட்டதாக மோடியின் இந்திய அரசாங்கம் குற்றம் ...

மேலும் படிக்க
அறிவியல்ஆராய்ச்சிஉடல்நலம்உலகம்செய்திகள்மருத்துவம்

கோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்

Elavarasi SasikumarDecember 2, 2020 372 Views0

ஃபைசர்(Pfizer) -பயோஎன்டெக்(BioNTech) தடுப்பூசியை பயன்படுத்த புதன்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலம் உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்தும் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. அடுத்த வாரம் முதல் நோய...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

தொடங்கியது விவசாயப்போர்

செந்தில் பக்கிரிசாமிDecember 1, 2020 882 Views0

பண்டைய காலத்தில் மன்னர்கள் வேறொரு நாட்டைக் கைப்பற்ற லட்சக்கணக்கான போர் வீரர்கள், குதிரைகள், யானைகளோடு பல மாதங்கள் பயணித்து போர் தொடுத்தார்கள் என்ற செய்தியை படிக்கும்போது நம்ப முடியாமல்தான் இருந்தது. அ...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கர்ஜிக்கும் பஞ்சாப் சிங்(கங்)கள்

செந்தில் பக்கிரிசாமிNovember 30, 2020 671 Views0

“நாங்கள் ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலோ இங்கே தங்குவதற்கான தயாரிப்புகளுடன் உள்ளோம், கோவிட் நோயை பற்றி கவலையில்லை ஏனென்றால் நாங்கள் உருவான விதம். நோய் கொண்டுவரக்கூடிய மரணத்திற்கு பயந்தால் இந்த சட்டம் எங்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!

adminNovember 30, 2020 377 Views0

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!அவர்களின் உணர்

மேலும் படிக்க

Posts pagination

1 … 142 143 144 … 157

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு
  • திறவுகோல் 2057 தை மின்னிதழ்

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு