மஜக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை! இது தொடர்பாக தனது Facebook பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ஐயா. இராமதாசு அவர்கள் பிடிவாதம் வேண்டாம்: நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தனது சமூக ஊடக கணக்கில் (Facebook) தெரிவித்துள்ளார். பாட்ட...
மேலும் படிக்கபெண்களின் சமத்துவ தின வரலாறு: வாக்களிக்கும் உரிமை, ஜனநாயகத்தின் அடித்தளம், எல்லா குடிமக்களுக்கும் சொந்தமானது - ஆனால் எப்போதும் அப்படி இருப்பது இல்லை. சமீப காலம் வரை, பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்
மேலும் படிக்கதமிழத்தில் ஒரே நாளில் நேற்று (22/08/2020) மட்டும் 250 கோடிக்கு மது விற்பனை, ஊரடங்கிற்கு பிறகு அதிகமான விற்பனை நடந்தது நேற்று தான் என்பது குறிப்படத்தக்கது. இந்த வருமானம் வரவேண்டும் என்பதை எதிர்பாத்த...
மேலும் படிக்க2020 – 21ம் நிதியாண்டின் துவக்கத்தில் மன்னார்குடி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
மன்னார்குடியில் சரக்கு தொடர்வண்டி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான திட்டப் பணிகளான தற்போதைய இருப்பு பாதை ஒட்டி நரிக் குறவர் காலனி வழியாக செல்லும் தற்போதைய concrete சாலை மன்...
மேலும் படிக்கதிருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தெப்பக்குளம் தூயவளனார் நடுநிலைப் பள்ளி (சின்ன கான்வென்ட்) வளாகத்தின் மிக அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகிறார்கள். ஊரெங்கும் கிருமி தொற்று அபாயம் உள்ள இக்கட்...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இராமநாதபுரம் ஆற்றங்கரையில் ONGC பணிகளை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்! காவிரிப்படுகை மாவட்டங்களை மையப்படுத்...
மேலும் படிக்கஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு
ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழ...
மேலும் படிக்ககொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது. இதன் ...
மேலும் படிக்கஉயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திரு. திருமூர்த்தி என்பவர் கடந்த மாதம் 31...
மேலும் படிக்க