தமிழ்நாடு நாளை தமிழக மக்கள் கொண்டாட வேண்டுமென்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ்நாடு எல்லை மீட்பு
மேலும் படிக்கCategory: செய்திகள்
உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க ...
மேலும் படிக்கஇன்று (12-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பெரியார் சிலை எதிரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைத்தார்கள்... 1) கொர...
மேலும் படிக்கஇன்று (11-09-2020) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவ மழை - பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைத்தனர். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில...
மேலும் படிக்ககொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ...
மேலும் படிக்கதமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கடிதம்! ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள...
மேலும் படிக்கதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாகவும் தேசிய கல்வி கொள்கையின் பிரச்சனைகளை விளக்கும் செயலாகவும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தமிழர் தேசிய முன்னணி ச...
மேலும் படிக்கஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்...
மேலும் படிக்ககோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக க...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்த்தல், மீன் விதை வங்கிகள் உருவாக்குதல், பாசனகுளம் & பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வரு...
மேலும் படிக்க