Skip to content
Thursday, August 6
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
Home>>செய்திகள் (Page 39)

Category: செய்திகள்

அரசியல்கல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

சென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை – மருத்துவர் இராமதாசு

adminNovember 26, 2022 309 Views0

சென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை: பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்! சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு...

மேலும் படிக்க
இலக்கியம்கர்நாடகாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுமாநிலங்கள்

தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Elavarasi SasikumarNovember 24, 2022 448 Views0

கர்நாடாக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். கர்நாடகாவின் அரசவை கவிஞராக திகழ்ந்த குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாள...

மேலும் படிக்க
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.

adminNovember 23, 2022 327 Views0

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணாக்கர்களுக்கான வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. அனைவரையும...

மேலும் படிக்க
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்போக்குவரத்துமாவட்டங்கள்

திருத்துறைப்பூண்டி தொகுதி சாலை புனரமைப்பு நிதி ஒதுக்கீடு.

செந்தில் பக்கிரிசாமிNovember 23, 2022 378 Views0

திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் - ரெங்கநாதபுரம் சாலை சீரமைத்து தரம் உயர்த்திட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

“காசி தமிழ்ச்சங்கம் பா.ச.கவின் அரசியல் நாடகம்!” – கே. பாலகிருஷ்ணன்

செந்தில் பக்கிரிசாமிNovember 23, 2022 298 Views0

தமிழின் பெயரால் சூழ்ச்சி காசி சங்கமமே சாட்சி! காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டி ருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாட...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடு

சுற்றுச்சூழலை சூறையாடும் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திட்டம்.

செந்தில் பக்கிரிசாமிNovember 22, 2022 278 Views0

மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்! நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர ...

மேலும் படிக்க
செந்தமிழன் சீமான்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

மைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்

செந்தில் பக்கிரிசாமிNovember 22, 2022 249 Views0

மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...

மேலும் படிக்க
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமீன்பிடி

குமரி மீனவர் மரணம் – சர்வதேச விசாரணை தேவை.

செந்தில் பக்கிரிசாமிNovember 20, 2022 377 Views0

குமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...

மேலும் படிக்க
சீமான்
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதிமருத்துவம்

கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே காரணம்! – சீமான் கண்டனம்

செந்தில் பக்கிரிசாமிNovember 16, 2022 1014 Views0

அறிக்கை: "கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – சீமான் கண்டனம். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தா...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.

செந்தில் பக்கிரிசாமிNovember 16, 2022 591 Views0

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...

மேலும் படிக்க

Posts pagination

1 … 38 39 40 … 158

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக
  • ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு