அனைவருக்கும் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை உறுதி செய்திடுக!! அடுக்குமாடி குடியிருப்பு, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்திடுக!! தமிழ்நாடு முத
மேலும் படிக்கCategory: செய்திகள்
மோடி அரசின் வெறுப்பு அரசியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2006 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சிறு...
மேலும் படிக்கசென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை – மருத்துவர் இராமதாசு
சென்னை பள்ளியில் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை: பள்ளிகளில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும்! சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு...
மேலும் படிக்கதமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடாக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். கர்நாடகாவின் அரசவை கவிஞராக திகழ்ந்த குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாள...
மேலும் படிக்கலியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி லியோ கே.ஜி. மாணிக்கம் நினைவு அரசு நூலகத்தில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணாக்கர்களுக்கான வாசிப்பு இயக்க நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. அனைவரையும...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டி தொகுதி சாலை புனரமைப்பு நிதி ஒதுக்கீடு.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் - ரெங்கநாதபுரம் சாலை சீரமைத்து தரம் உயர்த்திட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன...
மேலும் படிக்கதமிழின் பெயரால் சூழ்ச்சி காசி சங்கமமே சாட்சி! காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டி ருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாட...
மேலும் படிக்கசுற்றுச்சூழலை சூறையாடும் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திட்டம்.
மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்! நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர ...
மேலும் படிக்கமைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...
மேலும் படிக்ககுமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அர...
மேலும் படிக்க