திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மண் கொள்ளை மிக பெரிய அளவில் நடந்து வருகிறது. வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கு...
மேலும் படிக்கCategory: செய்திகள்
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்! ==================================================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணிய...
மேலும் படிக்கமோடி ஆட்சி அமைந்த எட்டு ஆண்டுகளைக் கணக்கிட்டால் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராசபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இல...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை வலியு...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவ...
மேலும் படிக்கதில்லை நடராசர் திருக்கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரி கடலூர் இந்து அறநிலைய துறை விசாரணை குழு ஆணையரை இன்று 20-06-2022 காலை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளேன்.
தில்லை நடராசர் திருக்கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரி கடலூர் இந்து அறநிலைய துறை விசாரணை குழு ஆணையரை இன்று 20-06-2022 காலை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளேன். திர...
மேலும் படிக்கசிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!
சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்! ================================== அறநிலையத்துறை விசாரணைக் குழுவிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் மனு! =========================...
மேலும் படிக்கபெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022 12வது நிகழ்வாக இன்று (19.06.2022) நடைபெற்றது மன்னார்குடி ஜேசிஐ மன்னை முன்னாள் தலைவரும் மண்டல பயிற்சியாளரும் கருவூலத் துறையில் பண...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் 2022 இன்று(18.06.2022) "அடுத்து என்ன செய்யலாம்" என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு என் ராஜப்பா அவர்க...
மேலும் படிக்க