தமிழ்நாட்டில் பச்சிளம் சிசுக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், மனவலியையும் ஏற்படுத்துகின்றன. வரத்தை சாபமாகவும், சுகத்தை சுமையாகவ...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் க...
மேலும் படிக்ககொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில்...
மேலும் படிக்கவேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம்.
வெந்த புண்ணில் எத்தனை முறைதான் வேல் பாய்ச்சுவீர்கள்? ஆசிரியர்களின் பணிஓய்வு வயதை 58 இலிருந்து 60 ஆக உயர்த்தியது என்பதே வேலையில்லாத பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக் கனவை நாசப்படுத்தியதற்கு சமம். இந்த நி...
மேலும் படிக்கஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்!
ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு - சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - மு...
மேலும் படிக்கசென்னையில் வி.பி.சிங்குக்கு சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும்!
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 92&ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதை...
மேலும் படிக்கஆறு மாதத்தில் ஒரு இளைஞன் ராணுவத்தில் முழுமையான பயிற்சி பெற முடியாது.
இந்திய ராணுவ பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளை புறக்கணித்து விட்டு புதிய நடைமுறை மூலம் 46 ஆயிரம் படைவீரர்களை அக்னிபத் என்கிற திட்டத்தினை மத்திய பா.ச.க. அரசு அறிம...
மேலும் படிக்ககால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கே.கே...
மேலும் படிக்கஅடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டம்: சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது!
சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 170-ஐக் கொண்ட 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ...
மேலும் படிக்கபுதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிறுவனம் அரசு பள்ளி மாணவர்க்கு பயிற்சி
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவு...
மேலும் படிக்க