9,19,400-ஆவது தரவரிசை பெற்றவருக்கு இடம்: நீட் இப்படித் தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறதா? நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப்...
மேலும் படிக்கCategory: செய்திகள்
இந்திரா காந்தி வங்கதேசத்தை பிரித்துக் கொடுத்தது போன்று இந்தியாவின் நன்மைக்காகவாவது இலங்கையிலிருந்து பிரித்து தனித் தமிழீழத்தை பிரகடனப்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி அவர்களுக்கு வ.கௌதமன் வேண்டுகோள். 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுதம் மற்றும் ராணுவ உதவிகள் செய்து கொண
மேலும் படிக்கபஞ்சாப் காட்டும் வழி: இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பக்வந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்
மேலும் படிக்கதோழர் க. செந்திறல் மாரடைப்பால் திடீர் மறைவு – பெரும் துயரம்! என - தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! தஞ்சை வடக்குவாசல் இளந்தோழர் க. செந்திறல் அவர்கள் நேற்று (20.03.2022) மா...
மேலும் படிக்ககிசாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்கீத் சமாஅத்தின் நிர்வாகிகளைக் கைது செய்வதா?
கிசாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்கீத் சமாஅத்தின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? கல்விக்கூடங்களில் கிசாப் அணியத் தடைவிதித்து கர்நாடக ...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் பள்ளியில் புதிய SMART வகுப்பறை துவங்கி வைக்கப்பட்டது.
இன்று (20.03.22) மன்னார்குடி நநிப, கோபாலசமுத்திரம் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்பிற்கான பெற்றோர்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. இதில் பள்ளி மேலாண்மை குழுவினரது பொறுப்புக...
மேலும் படிக்கமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! என ஐயா பெ.மணியரசன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவி...
மேலும் படிக்ககிசாப் சர்ச்சைகள் தேவையற்றவை: உடை கல்விக்கு தடையாகக் கூடாது!
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் கிசாப் எனப்படும் இசுலாமிய கலாச்சார ஆடையை அணிவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் வெடித்துள்ள சர்ச்சைகளும், போராட்டங்களும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆடைகள் சுதந்திரத்தை மதி...
மேலும் படிக்கமாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள்.
மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளி...
மேலும் படிக்கஅற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா?
அற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? மோடியின் ஆட்சியில் குசராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா? கர்நாடக மாநிலத்தின் கல்...
மேலும் படிக்க