Skip to content
Wednesday, September 16
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
Home>>செய்திகள் (Page 71)

Category: செய்திகள்

கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மருத்துவம்மாவட்டங்கள்

களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு.

adminJanuary 26, 2022 952 Views0

நீட் தேர்வில் சாதனை படைத்த களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். நீட் தேர்வில் அரசு ...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

கடலூர் மாவட்ட வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம்!

adminJanuary 26, 2022 845 Views0

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் வேதாத்திரி அறிவுத் திருக்கோயில் வளாகத்தில், (பெண்ணாடம் பேரூராட்சி பின்புறம்) - நேற்று சுறவம் (தை) - 12, (25.01.2022) செவ்வாய்கிழமை காலை 08.30 மணிமுதல் மதி...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

adminJanuary 26, 2022 476 Views0

குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் ஸ்ரீ விஷ்ணு மாடன் ரைஸ் மில் மற்றும் JCI மன்னை இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் T....

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழர் குடிகள் ஒன்று சேராத வரை தரமற்றவர்களின் ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும்.

adminJanuary 26, 2022 632 Views0

தொடர்வண்டி பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை பணிகளில் சேர தடை - ரயில்வே அமைச்சகம். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவே கூடாது என இந்திய ஒன்றிய அரசின் ஒவ்வொரு சட்டங்களும் வி...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

நேசக்கரம் அமைப்புக்கு குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

adminJanuary 26, 2022 679 Views0

மன்னார்குடியில் தொடர் நற்காரியங்களையும், மனிதநேய பணிகளையும் செய்து வருகின்ற நேசக்கரம் அமைப்புக்கு, இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தினவிழாவில் ...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

73வது குடியரசு தினம் – திருச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

adminJanuary 26, 2022 966 Views0

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி உதவி ஆணையர் T.சுந்தரமூர்த்தி ...

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.

adminJanuary 25, 2022 757 Views0

இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ் மொழிப்போர் நாளில் உறுதியேற்போம்!

adminJanuary 25, 2022 989 Views0

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் படிமல

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

இந்தி எதிர்ப்பில், திராவிட-ஆங்கிலத் திணிப்பு!

adminJanuary 25, 2022 1229 Views0

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.

adminJanuary 25, 2022 541 Views0

மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வீடுகளில் குப்பைகளை பெறுவது தடைப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருக்களில் குப்பைகள...

மேலும் படிக்க

Posts pagination

1 … 70 71 72 … 158

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆவணி மின்னிதழ்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்
  • டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? அல்லது மதுபான விற்பனைப் பெருகுமா?
  • 2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பு 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைப்பு!
  • திறவுகோல் 2057 ஆனி மின்னிதழ்
  • கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம்.
  • சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம்.
  • ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
  • காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

வேளாண்மை

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஆவணி மின்னிதழ்
  • கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!
  • திறவுகோல் 2057 ஆடி மின்னிதழ்

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு