தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்
மேலும் படிக்கCategory: செய்திகள்
மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வீடுகளில் குப்பைகளை பெறுவது தடைப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருக்களில் குப்பைகள...
மேலும் படிக்கபுதுச்சேரி – காரைக்கால் திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை!
புதுச்சேரி - காரைக்கால் திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த புதுச்சேரி அரசுக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை, வழிபாடு, ...
மேலும் படிக்கவேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்ககட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மதுரையில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 24.1.2022 காலை 11.மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நி...
மேலும் படிக்கபுதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல்.
ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நம்முடைய ம...
மேலும் படிக்கஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாசக கட்சி எதிர்ப்பதா?
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பதா? என கர்நாடக பாசக அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்ட
மேலும் படிக்கசென்னை – சேலம் 8 வழிச்சாலை: தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும்!
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் ...
மேலும் படிக்கமாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற சாயம் பூசுவதா? பாசக-வின் அருவருப்பான அரசியலுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்! தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் ...
மேலும் படிக்கபொங்கல் வேட்டி சேலை வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடி.
கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கிடைக்காத வேட்டி சேலைகள். மன்னார்குடி நகரம் முழுவதும் சுமார் 18500க்கு அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. ஏழை எளிய மக்களுக்காக அவர்கள் பயன் பெறும் வகையில் வழ...
மேலும் படிக்க