முல்லைப் பெரியாறு வழக்கில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநிறுத்த தமிழக உழவர் முன்னணி ஒரு எதிர்வாதியாக இணைந்தது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசும், கேரளாவைச் சேர்ந்த பல்வேறு தனிநபர்களும் அமைப்பு...
மேலும் படிக்கCategory: செய்திகள்
பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வங்கி திருத்தச்சட்ட வரைவினை நிறைவேற்ற முயலும் ஒன்றிய அரசின் முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கோடிக்கணக்க...
மேலும் படிக்கசட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் இந்தச் சிக்கலை அறியாமலேயே வானத்திலிருந்து குதித்தவர்களா?
தமிழ்நாட்டில் குடியிருப்பு மனை இல்லாத பல்லாயிரக்கணக்கான குடிசைவாசிகள் பட்டியல் சமூகத்தினர் இடைநிலைச்சாதியினர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கின்றனர். ஒரே வீட்டுக்குள் வசிக்கும் உபரிக் குடும்பத்தி...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!! இந்திய தேசம் முழுவதும் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வ...
மேலும் படிக்ககொளத்தூரில் வீடுகளை முறையான அறிவிப்பின்றியும் இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.
சென்னை கொளத்தூரில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் வீடுகளை தேவையான நிலம் பற்றி முறையான அறிவிப்பின்றியும் மாற்று இடம் ஏதும் ஒதுக்காமலும் இடிப்பதைக் கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் கடந்த 14.12.21 (ச...
மேலும் படிக்கவங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை...
மேலும் படிக்கவாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு ஒப்படைக்க போகிறது.
வங்கிகள் தனியார்மயமாக்கல் சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. புதிய வேளாண் சட்டத்த...
மேலும் படிக்கஉதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்.
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நமது அண்டை மாநிலங்களான தெலுங்கானா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள்...
மேலும் படிக்கஉதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் பல இடங்களில் உதவித் தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்த...
மேலும் படிக்கதமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58 ஆயிரத்து 463 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 உறுப்பினர்களுக்...
மேலும் படிக்க