கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதி...
மேலும் படிக்கCategory: அரசியல்
சமீபத்தில் போரூரை சேர்ந்த 22 வயதான ஷோபனா என்னும் மென்பொருள் பொறியாளர் 12ம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தாம்பரம் மாற்று...
மேலும் படிக்கநிரப்பப்படாத 6 இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்!
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பபடவில்...
மேலும் படிக்க3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் – மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிக்கை.
3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்: வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் ...
மேலும் படிக்கசெவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்ற...
மேலும் படிக்கஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா?
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள்! தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்க...
மேலும் படிக்க12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை (Bonus) வழங்க வேண்டும். 11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக்குறைந்த ஊத...
மேலும் படிக்கமக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்கு...
மேலும் படிக்கநிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப...
மேலும் படிக்கஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு விலக்கு தேவை!
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமா...
மேலும் படிக்க