டிசம்பர் 3 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்காகப் போராடும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்...
மேலும் படிக்கCategory: அரசியல்
கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
காவிரிப்படுகை பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உள்ள கட்டிட தொழிலாளர்களை சங்கமாக்கி அரசியல்படுத்த கம்யூனிஸ்டுகள் முனைப்பு காட்ட வேண்டும் - கோட்டூர் அருகே நல்லூர் சிபிஐ ...
மேலும் படிக்ககொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்க...
மேலும் படிக்கதை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும்!
தைப் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படுமா? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இது தொட...
மேலும் படிக்கபுதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிசம்பர் 15ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்க!
தலைமை தேர்தல் அலுவலருக்குக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம்!! புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிசம்பர் 15ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட
மேலும் படிக்கசமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு – ‘மாநாடு’!
அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாதக் காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்ப
மேலும் படிக்கதி.மு.க அரசின் தோல்விகளை திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத வேலைகளைச் செய்யத் துடிக்கிறார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டு...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டை விட தமிழகத்தில் நடப்பாண்டில் அதிக கனமழை பெய்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழ
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 367வது நாள், 28 நவம்பர் 2021 * டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எஸ்.கே.௭ம்.இன் அடுத்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறி...
மேலும் படிக்கமுதலமைச்சர் அலுவலகம் வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படு...
மேலும் படிக்க