நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளில் "மகளிர் ஆயம்" சார்பாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் கூடுதல் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். நவம்பர் 25 - பெண...
மேலும் படிக்கCategory: அரசியல்
"எழுவர் மற்றும் 38 முசுலீம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்" என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். முன்னாள் ...
மேலும் படிக்கஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 நவம்பர் 25 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ம (Digital) கருவூலத்தை டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்தார்!
1921 தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம் நம்முடைய இயக்கம் இந்தியாவில் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியது. இதுவரை நமது இயக்கம் ஆற்றியுள்ள பணிகளுக்கும், அந்தப் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்துக்கும் சாட்சியாக...
மேலும் படிக்கநவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளான நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மகளிர் ஆயம் – கோரிக்கை ஆர்ப்பாட்டம்! பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பன்னாட்டு நாளான நவம்பர் 25...
மேலும் படிக்கஇஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்...
மேலும் படிக்க20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்ப...
மேலும் படிக்கதன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின்.
தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக்கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத...
மேலும் படிக்கநீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளி...
மேலும் படிக்கஇந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? – சீமான் கண்டனம்
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிர...
மேலும் படிக்க