உத்திரப் பிரதேசம் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவரை கொடைக்கானலில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். உபி தான் பாசகவின் மையம். அதில் RSS தினமும் சிறுபான்மை வெறுப்பு எனும் நஞ...
மேலும் படிக்கCategory: அரசியல்
பன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படியும் இருந்தார்கள். தோழர் ஜீவா. பொதுவுடமை கட்சியின் இலக்கணமாய் வாழ்ந்தவர். சென்னைக்கு அருகே, புறம்போக்கு இடத்தில் மக்களோடு மக்களாக குடிசைபோட்டு இருந்தவர். அவரது அண்ணன் மகன் ‘மோகன் காந்திரா
மேலும் படிக்கதமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் படிக்கதமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்ததற்கு பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?
தமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்திருக்கின்றார். வழக்கம் போலவே ’நீரில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்கிறது, “நட்பு நாடு” இலங்கை கடற்படை. உண்மை அதுவல்ல. பிடித்து அடித்து வதைத்து படுகொலை செய்திருக்கின்றார்கள். பி...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! – தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று.
சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, அதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தரப்பில் அழைப்புவிடுத்துள்ளது! காலம்: தி.பி. 2052 ஐப்பசி 5 – 22.10.2021 – வெள்ளி - காலை 10.30 மணி
மேலும் படிக்கநல்ல அழகான இளையராசா பாடல்களை மறுக்கலவை என்ற பெயரில் பல புதிய இசையமைப்பாளர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த பாடலே நமக்கு பிடிக்காத அளவுக்கு சென்றுவிடுகிறது. இளையராசாவின் பாடல...
மேலும் படிக்கஅரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது!
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக் கூடாது! தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே – சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்
தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு கிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
தமிழ்நாடு அரசால் கொளத்தூர் தொகுதியில் அண்மையில் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க
மேலும் படிக்கபிரபல செய்தி ஊடகங்களே, நடிகர் விஜய் ரசிகர் மன்றம் 100-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளில் வென்றிருக்கின்றது, ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் பிடித்துள்ளார்கள் - என வாசித்துவிட்டு, நாம் தமிழரைவிட ...
மேலும் படிக்க