“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ...
மேலும் படிக்கCategory: அரசியல்
கேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி
மேலும் படிக்கவிரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 2
மேலும் படிக்கவெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வ...
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையை உடைக்க கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்...
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள் – தொழில் – வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று!
தமிழ்நாடு வேலைகள் - தொழில் - வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்று! என்ற கோரிக்கையுடன் சென்னையில் மிக எழுச்சிமிகுப் போராட்டம் நடைபெற்றது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். தமிழ்நாட...
மேலும் படிக்கஉத்திரப் பிரதேசம் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவரை கொடைக்கானலில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். உபி தான் பாசகவின் மையம். அதில் RSS தினமும் சிறுபான்மை வெறுப்பு எனும் நஞ...
மேலும் படிக்கபன்னிக்குட்டிகளுக்காக சொத்து குவித்த தலைவர்களுக்கு நடுவில் இப்படியும் பெரிய மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்படியும் இருந்தார்கள். தோழர் ஜீவா. பொதுவுடமை கட்சியின் இலக்கணமாய் வாழ்ந்தவர். சென்னைக்கு அருகே, புறம்போக்கு இடத்தில் மக்களோடு மக்களாக குடிசைபோட்டு இருந்தவர். அவரது அண்ணன் மகன் ‘மோகன் காந்திரா
மேலும் படிக்கதமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் படிக்கதமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்ததற்கு பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?
தமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்திருக்கின்றார். வழக்கம் போலவே ’நீரில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்கிறது, “நட்பு நாடு” இலங்கை கடற்படை. உண்மை அதுவல்ல. பிடித்து அடித்து வதைத்து படுகொலை செய்திருக்கின்றார்கள். பி...
மேலும் படிக்க