தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தன்னுடைய எதிர்வினை கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். “தஞ்சாவூர்” என்பதும் “டேஞ்சூர்” என்பதும் ஒன்றுதான், அதனால்...
மேலும் படிக்கCategory: அரசியல்
திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்!
திராவிடக் களஞ்சியத்தை அரசு வெளியிடுவது சரியல்ல; தி.மு.க. வெளியிடலாம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “திராவிடக் களஞ்சியம்” குறித்த விளக்கத்தைத் தமிழ் ஆட்சிமொழித்துறை அம...
மேலும் படிக்கமீண்டும் எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயலாகும்.
பாஜக ஆட்சியின் கொடுங்கோல் செயல்பாடுகளால் எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்க...
மேலும் படிக்க“திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 277வது நாள், 30 ஆகஸ்ட் 2021. ••• அரியானாவில் கொலையாளியான அதிகாரியை, முதலமைச்சர் பாதுகாப்பதற்கு எதிராக, ஐக்கிய விவசாயிகள் மு...
மேலும் படிக்ககடந்த பத்தாண்டுகளில் "மின்னும் மன்னை" என்ற பெயரில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா அவர்களும் மற்றும் அவரை சார்ந்தவர்களும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். தவிர தற்போது மன்னைக்கு நீண்ட ...
மேலும் படிக்கபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது பச்சைத்துரோகம்!
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர...
மேலும் படிக்கமேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது
"மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது" என்று அதன் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக பக்கத...
மேலும் படிக்க"தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்று...
மேலும் படிக்கஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் ப...
மேலும் படிக்க