ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு: 270வது நாள், 23 ஆகஸ்ட் 2021. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கரும்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது - தேக்க நிலைக்கு நாளைத் த
மேலும் படிக்கCategory: அரசியல்
நீர்நிலைகளையும், வயல்வெளிகளையும் சிதைக்காமல் இருந்தால் கண்டிப்பாக மன்னை மின்னும்.
இன்றைய (24/08/2021) சட்டமன்ற அறிவிப்பில், மன்னார்குடி நகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்றும், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். ...
மேலும் படிக்கஇந்திய அரசே - வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா? தமிழகத்தில் உள்ள ஏதலிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடு. முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய். இலங்க...
மேலும் படிக்க21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்.
காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூ...
மேலும் படிக்கவடமொழி தெரியாமலேயே இது வரை ஏமாற்றி வந்த பழைய அர்ச்சகர்களை உடனே நீக்குக!
தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க
மேலும் படிக்கநிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை உள்ளன. அரசியல்சட்...
மேலும் படிக்க"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்க2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன, தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலே...
மேலும் படிக்கஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட இன்று 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள அவர...
மேலும் படிக்கஒரு மாதம் வேலை, ஒரு வாரம் விடுப்பு. ஏரிகளை தூர்வாருதல், சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது, கண்மாய்களை சுத்தம் செய்தல், புதிய குளம் குட்டைகளை உருவாக்குதல் போன்ற வேலைகளை செய்வதற்கு, தலைக்கு 100...
மேலும் படிக்க