சோழர் காலத்தில் சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, விநோதக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, கழைக்கூத்து எனப் பலவகைக் கூத்துகள் இருந்தமை கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் தெரியவரும் உண்மையாகும். இந்நாள
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 2
மேலும் படிக்கவெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த, உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வ...
மேலும் படிக்கமுல்லைப்பெரியாறு அணையை உடைக்க கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்...
மேலும் படிக்க1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் ...
மேலும் படிக்கமருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.
மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்
மேலும் படிக்கஇன்று 24-10-2021 காலை 10 மணிக்கு சிதம்பரம் தெய்வத்தமிழ்ப் பேரவை அலுவலகத்தில் வள்ளலார் அன்பர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அருட்பா நாகராஜன் அவர்கள் திருவருட்பா ஓதி திருவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்...
மேலும் படிக்கஎமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் எ...
மேலும் படிக்கதமிழ் வளர்ச்சித் துறை அகரமுதலித் திட்ட இயக்குநராக 2018-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்த திரு. தங்க. காமராசு அவர்கள், தான் ஓய்வு பெற பத்து மாதங்களே உள்ள நிலையில் அண்மையில் தமிழ்நாடு அரசினால் பதவியிறக்க...
மேலும் படிக்ககாலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை பருவ மாற்றத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின்சார உற்பத்தி, நீர் மின்சார உற்பத்தி, காற்று மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வா...
மேலும் படிக்க