மதுரை கிழக்கு தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினர்! ஆனால் கடைசி வரை வாடகை வீடு! காலமானார் மக்கள் தொண்டர் நன்மாறன்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புரிந்துக் கொண்டும், பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு முன் வ...
மேலும் படிக்கஉயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள் – மருத்துவர் அன்புமணி ராமதாசு
உயிரைப் பறிக்கும் அனல் மின்நிலையங்கள்: மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை! தமிழ்நாட்டில் அனல் மின்நிலையங்களில் இருந்து நச்சு வாயுக்கள் மிக அதிக அளவில் வெளியேறுவது குறித்தும், அதனால் சுற்று...
மேலும் படிக்கதமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்!
புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கவிருப்பதால் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதனை மருத்துவ வசதியற்ற, அருகில் வேறு எந்த நகரத்திற்கும் எளிதாக செல்ல வழிய...
மேலும் படிக்கவேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்தி துணிந்து நின்ற நம் இன வீரமுன்னோர்கள் “மருதிருவர்”.
கப்பமும் கட்டமுடியாது, ஒரு அங்குல நிலத்தைகூட விட்டுத் தரமுடியாது, வேண்டுமென்றால் "போருக்கு வா, மோதி பார்த்துவிடலாம்" என்று ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்துக்கு முன் வேல்கம்பையும், வீச்சரிவாளையும் உயர்த்த...
மேலும் படிக்கஇராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை குறைத்திட வேண்டும்.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற...
மேலும் படிக்கபேரறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா?
தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்ற...
மேலும் படிக்க“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ...
மேலும் படிக்ககேரள அரசியல் கட்சிகளுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதை கீழே பகிர்ந்துள்ளோம். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையொட்டி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி
மேலும் படிக்கஅரசுப் பணிகள் தனியார் ஒப்பந்தப் பணிகளாகவும்... பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இன்றைய சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்பாக மாறிவருகிறது. RPwD Act-2016ன் படி ...
மேலும் படிக்க