கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் போராளிப் புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் துணைவியார் புரட்சித் தாய் வாலாம்பாள் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்தவர்களை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.
உ.பி. யில் விவசாயிகளை வாகனம் ஏற்றி படுகொலை செய்த காவி அரம்பர்களை கண்டித்து ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலக்க கோரி அவரது மகன் ஆசிஷ் மிசுராவை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தொடர்வண்டி நிலை...
மேலும் படிக்கபாசக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்!
உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 8 பேர் பச்சைப்...
மேலும் படிக்கஅஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது.
அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யுங்கள் என அஞ்சல் பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அவர...
மேலும் படிக்கஇந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வ
மேலும் படிக்கவெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் டெல்கிப் பேரணியில் பெ. மணியரசன் வாழ்த்துரை!
வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் தில்லிப் பேரணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வாழ்த்துரை வழங்கினார்! திரிபுராவில் வெளியாரை வெளியேற்ற வேண்டுமெனக் கோரி, ந
மேலும் படிக்கவள்ளலார் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்.
வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. மெய்யியல், மொழியியல்,
மேலும் படிக்கபுலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிற
மேலும் படிக்கபாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சிராப்பள்ளி ஏ.ஆர். காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா சிலம்பம் இளையோர் நல சங்கம் மற்றும் சிலம்பம் திருச்சிராப்பள்ளி மாவட்ட சங்கம் இணைந்து பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சிராப்பள்ளி ஏ.ஆர். காவலர் பயிற்சி ம
மேலும் படிக்கஇன அடையாள அழிப்பு – ஐ.நா. மன்றத்தில் இங்கர்சால் முறையீடு
இன அடையாள அழிப்பு என்ற கோணத்தில் ஐ.நா. மன்றத்தில் தமிழ் மொழிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் வள்ளுவர் வள்ளலார் வட்டம் நிறுவனர் திரு.இங்கர்சால் முறையீடு செய்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்
மேலும் படிக்க