"நாகப்பட்டினத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்" என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் சா நவாசு தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் சமூக ஊடக பதிவு ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு தங்க...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் ப...
மேலும் படிக்கநீர்நிலைகளையும், வயல்வெளிகளையும் சிதைக்காமல் இருந்தால் கண்டிப்பாக மன்னை மின்னும்.
இன்றைய (24/08/2021) சட்டமன்ற அறிவிப்பில், மன்னார்குடி நகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்றும், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். ...
மேலும் படிக்கபல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு!
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை - வழிபாடு! தமிழ்ப் பெருங்கடவுளான திருமுருகப் பெருமான் எழுந்தருளும் திருச்செந்தூர் திருக்கோயிலில், பல நூற்றாண்டுகளுக்க...
மேலும் படிக்கஇந்திய அரசே - வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா? தமிழகத்தில் உள்ள ஏதலிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடு. முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய். இலங்க...
மேலும் படிக்கசிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த ஆய்வு அறிஞர் பே...
மேலும் படிக்கபுதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்கவடமொழி தெரியாமலேயே இது வரை ஏமாற்றி வந்த பழைய அர்ச்சகர்களை உடனே நீக்குக!
தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க
மேலும் படிக்கதிறவுகோல் 2052 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். சுய ஒழுக்கத்தின் பத்து விதிகள், தொப்பிக்காரன் (சிறுகதை), தனியார் மயம், சொல்லியழுகிறது வானம் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப
மேலும் படிக்க"தொலைநோக்குப் பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளா...
மேலும் படிக்க