வள்ளுவன் மரச்செக்கு நிறுவனர் திரு.செல்வபூபதி அவர்கள் நம்முடன் பகிர்ந்துக் கொண்ட செய்தியை இங்கு பகிர்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில இயலாத ஏழை பெண் பிள்ளை ஒருவருக்கு உதவும் நோக்கில் நீண்ட ஆலோசனைக
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு வேண்டுகோள்
தற்பொழுது கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஒரு கிலோ கொப்பர
மேலும் படிக்கஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீத
மேலும் படிக்ககபிலன் நினைவு அறக்கட்டளை சார்பாக மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் அவர்களின் மகன், மறைந்த கபிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கபிலன் அவர்களின் நண்பர்கள் ஏற்பாடு ச...
மேலும் படிக்கசென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் மற்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை த...
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றியம் முழுமைக்கும் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தை, தலைமை ஒ...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, கோட்டூர் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆனந்தன் அவர்களுடன் உரையாடல். உங்கள் பதவி காலம் துவங்கிய நாள்? 06-02-2020 இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும்
மேலும் படிக்கஅரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் செயல்பட்டு வரும் "CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு" பற்றி அதை திறம்பட நடத்தி வருபவர்களில் ஒருவரான சகோதரர் சிலம்பரசன் அவர்கள் நமக்கு பகிர்ந்ததை சி
மேலும் படிக்க1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கிய மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சமீபத்தில் தனது 100ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த பள்ளி மன்னார்குடியின் பல நடுத்தர, ...
மேலும் படிக்ககொரோனா காலம் என்பதால், மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆண்டு விடுதலை நாளை கடந்த ஆண்டுகள் போல கொண்டாட இயலவில்லை. இருப்பினும் மன்னார்குடி அரிமா சங்கத்துடன் இணைந்து இயன்ற அளவு விடுதலை நாளை கொண்...
மேலும் படிக்க