தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்.மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!https://t.
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
3 உழவர் ஒழிப்பு சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராடுவோம்…!
தஞ்சையில் பச்சைக்கொடி பேரணியை தொடங்கி வைத்து சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி பேட்டி. டெல்கியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்ச்சைக்குரிய 3 உழவர் ஒழிப்பு சட்டங்களையும் ரத்து ...
மேலும் படிக்கதூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா? உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்க - #CPIM வலியுறுத்தல் #NULM #துப்புரவுத்தொழிலாளர்கள் #ChennaiCorporation https://t.co/RY9pqPHvVx pic.twitter.co
மேலும் படிக்ககாட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் – அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழக துறைமுகம்
இந்திய பிரதமர் மோதியின் அரசு தனியார் நிறுவனங்களுக்கானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமதிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ள சென்னையை ...
மேலும் படிக்ககாவிரிப்படுகை மாவட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் ஒலித்தால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.
2018ல் கஜா புயலின் கோர தாண்டவாத்தால் வாழ்வதாரத்தை இழந்த காவிரிப்படுகை மக்கள். அடுத்த சில ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டு வரும் வேலைகளை பார்க்க தொடங்கினர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கால புயல்கள் அச...
மேலும் படிக்கசென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது.
டெல்லியில் போராட்டங்களை வழிநடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஜனவரி 18ம் நாளை பெண் உழவர்கள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அறைகூவலின்படி இந்திய ஒன்றியம் முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று (1...
மேலும் படிக்ககடந்த வாரத்தில் காவிரிப்படுகையில் பெய்த தொடர் கனமழையால் பொங்கல் நேரத்தில் அறுவடைக்கான நிலையை எட்டிய அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி ஒட்டுமொத்த உழவர்களுக்கும் மிக பொருளாதார நெருக்கடியை கொடுத்துள்ளது. ...
மேலும் படிக்கஅஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அஞ்சலக கணக்கர் தேர்வு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு கடந்த
மேலும் படிக்கபொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் கைது செய்க.
#PollachiSexualAssaultCase-ஐ அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகி கைதுடன் முடித்து விடக் கூடாது! இதில் தொடர்புள்ள அதிமுக மேல்மட்டத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி மாநில செயலாளர் @KanimozhiDMK த...
மேலும் படிக்கபாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை தற்காப்புக்காக கொன்ற இளம்பெண் விடுதலை
எஸ்.பி அரவிந்தன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தற்காப்பு காரணமாக பாதிப்புக்குள்ளான பெண் கொலை செய்ததால் சட்டப்பிரிவு 106 ன் படி எஸ்.பி அரவிந்தன் விடுதலை செய்த தகவல் ...
மேலும் படிக்க