Skip to content
Thursday, June 4
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.
  • வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
  • தருமபுரியில் மாணவிக்கு பாலியல் கொடுமை: கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா?
  • திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
Home>>தமிழ்நாடு (Page 140)

Category: தமிழ்நாடு

சீமான்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

adminDecember 27, 2020 355 Views0

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அம்மீனவர்களின் நி

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்!

adminDecember 27, 2020 531 Views0

சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது.பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும்!

adminDecember 26, 2020 604 Views0

சுனாமிப் பேரழிவின் நினைவு நாள் :மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில்தனி குழு அமைக்க வேண்டும்! pic.twitter.com/oHtdCfNkFa— TTV Dhinakaran (@TTVDhinakara

மேலும் படிக்க
தமிழ்நாடுவரலாறு

தமிழாராய்ச்சி அறிஞர் தொ. பரமசிவன் மறைவு!

adminDecember 25, 2020 276 Views0

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. மிகச்சிறந்த தமிழறிஞரான முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். தொன்மை வாய்ந்த தமிழர்

மேலும் படிக்க
செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கோபாலகிருஷ்ணன் நாயுடுவால் குடிசையில் வைத்து 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட தினம்

adminDecember 25, 2020 766 Views0

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968ல் சம்பள உயர்வு கேட்டு போராடிய உழவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் குடிசையில் வைத்து 44 ...

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

கூட்டுறவு அமைப்புகளை மேலும் சீர்குலைக்கும் ஆளுங்கட்சியினர்

adminDecember 25, 2020 278 Views0

தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நடவடி

மேலும் படிக்க
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவிளையாட்டு

ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

adminDecember 23, 2020 551 Views0

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வரும் 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.

adminDecember 23, 2020 692 Views0

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் உழவர்...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்

adminDecember 23, 2020 1063 Views0

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறி இந்திய ஒன்றியம் முழுவதும் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்...

மேலும் படிக்க
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

சித்தேரி – மரவக்காடு கிராமத்தில் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

adminDecember 23, 2020 807 Views0

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வேளான் சட்டத்தையும் எதிர்த்து மன்னார்குடி அருகே சித்தேரி - மரவக்காடு கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழ...

மேலும் படிக்க

Posts pagination

1 … 139 140 141 … 161

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
  • திறவுகோல் 2057 பங்குனி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 மாசி மின்னிதழ்
  • தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாடு
  • சாலை கட்டமைப்பின் அடிப்படை விதிகள்
  • ஆடு மாடு மேய்த்தல் அரசுக்கு அவமானமா? வெகுமானமா?
  • தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
  • தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாறு

வேளாண்மை

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!

adminOctober 30, 2025

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

adminOctober 18, 2025

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

adminOctober 18, 2025

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

adminOctober 13, 2025

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 வைகாசி மின்னிதழ்
  • திறவுகோல் 2057 சித்திரை மின்னிதழ்
  • அப்பாவி விவசாயி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு