பட்டுக்கோட்டையை அடுத்த பண்ணவயலில் உள்ள "ரௌத்திரம் பழகு" என்ற இளைஞர் அமைப்பினர் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள், அதுவும் மண்ணையும், மக்களையும் காக்கும் வகையில். இதற்கு முன்னர்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி...
மேலும் படிக்கஉயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன்?
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன்?அ.தி.மு.க. அரசிடம் #Reservation உரிமைகளைப் பெற போராட வேண்டியிருக்கிறது.இதிலும் கூட
மேலும் படிக்கநவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்
போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து - முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் போக்கை எதிர்த்து நவம்பர் 26-ல் நட...
மேலும் படிக்கஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ...
மேலும் படிக்கநடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வென்று துணை அதிபர் ஆன கமலா காரிசுக்கு வாழ்த்துகள் தமிழ் மண்ணிலிருந்து குவிகிறது. குறிப்பாக நம் திருவாரூர் மாவட்டத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. உலகத்துல எந்த...
மேலும் படிக்க2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டிற்கு 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.17 லட்சம் கடல் மீனவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.65.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. p...
மேலும் படிக்கராசிவ் காந்தி கொலையில் ஏற்கனவே 30 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியி...
மேலும் படிக்கதமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
தமிழக அரசு கேபிள்டிவி நிறுவனத்திடம் உரிமம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் பொதுமக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த சேவைக் கட்டணத்தை விடகூடுதல் கட்டணம் வசூல் செய்தால் எவ்வித முன்னறிவிப்பின்றி பயனர் குறியீட...
மேலும் படிக்கசாத்தான்குளம் பாணியில் காடாம்புலியூர் வியாபாரி செல்வமுருகனை நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து நிகழ்த்தப்பட்ட காவல் ஆணவப் படுகொலை! மற்றும் தமிழக அரசு இந்த படுகொலைக்கு நீதி கிடைக்க ...
மேலும் படிக்க