மன்னார்குடி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 18-8-20 அன்று சேர்க்கப்பட்டு கோபலசமுத்திரம் கீழவீதியை சேர்ந்த உயிரிழந்த 55 வயது மதிக்கதக்க பெண்மணியை கொரானா என்று கூறி நகராட்சி ஊழியர்களை வைத்து உட
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு
ஏழை மாணாக்கர்கள் பள்ளிக்கு வரும் பொழுது மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அனால் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அரசு பள்ளிகளில் விடுமுறைகள் அளிக்கப்பட்டு நிலையில் உள்ளது. ஆகையால் தமிழக முதல்வர் எடப்பாடி பழ...
மேலும் படிக்ககொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது. இதன் ...
மேலும் படிக்கஉயிர் இழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த திரு. திருமூர்த்தி என்பவர் கடந்த மாதம் 31...
மேலும் படிக்கவள்ளுவன் மரச்செக்கு நிறுவனர் திரு.செல்வபூபதி அவர்கள் நம்முடன் பகிர்ந்துக் கொண்ட செய்தியை இங்கு பகிர்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கல்வி பயில இயலாத ஏழை பெண் பிள்ளை ஒருவருக்கு உதவும் நோக்கில் நீண்ட ஆலோசனைக
மேலும் படிக்ககொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு வேண்டுகோள்
தற்பொழுது கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஒரு கிலோ கொப்பர
மேலும் படிக்கஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீத
மேலும் படிக்ககபிலன் நினைவு அறக்கட்டளை சார்பாக மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் அவர்களின் மகன், மறைந்த கபிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கபிலன் அவர்களின் நண்பர்கள் ஏற்பாடு ச...
மேலும் படிக்கசென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் மற்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை த...
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றியம் முழுமைக்கும் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுக்கும் கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தை, தலைமை ஒ...
மேலும் படிக்க