தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இரு மாத மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இர...
மேலும் படிக்கதிருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய ஒன்றிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் 360க்கும் மேற்பட்ட சிலம்ப விளை...
மேலும் படிக்கபள்ளிப் பிள்ளைகளுக்கு குறிப்பேடுகள் வழங்க கல்விப் புரவலர்கள் முன்வர வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் எதிர்வரும் ஜூலை 5 & 6 இரு நாட்கள் தஞ்சாவூர் மண்டல அளவிலான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்துவகை அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளவிருக்கும் இயக்குநர்...
மேலும் படிக்கஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வரவேற்கத்தக்கது!
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வரவேற்கத்தக்கது! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்...
மேலும் படிக்கஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும். ...
மேலும் படிக்கஆசிரியர்களை அச்சுறுத்தும் மண்டல அளவிலான பள்ளி ஆய்வு கடந்த இரண்டு கல்வியாண்டுகளை மாணவர்களிடமிருந்து கொரோனா நோய்ப் பெருந்தொற்றுக் காலம் முழுதாக விழுங்கிக் கொண்டு விட்டது. கற்றல் கற்பித்தல் நடைபெறாத
மேலும் படிக்கசிறப்பு முகாம்களில் வாடும் ஈழ இளைஞர்களை விடுதலை செய்க!
தமிழ்நாடு முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம். இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்ப...
மேலும் படிக்கவேலுமணி மீதான ஊழல் புகாரில் விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் தி.மு.க. அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது...
மேலும் படிக்க