சீரழியும் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள்: உடனே தனி அலுவலரை நியமித்து, தேர்தலை நடத்த வேண்டும்! தமிழ்நாட்டின் காங்கிரஸ் அல்லாத முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, மக்களவைத் தலைவர் அனந்தசயனம் அய்யங்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை, மே 5-ஆம் தேதி வியாழக்கிழமையும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு நாளை மறுநாள்...
மேலும் படிக்கமாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்?
மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? தமிழ்நாட்டில் மாணவர்களின் ஒழுக்கம், எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தும் வகையில் பல நி...
மேலும் படிக்ககனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கை: உடனே நிறைவேற்றுக!
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த தங்களின் எதிர்பார்...
மேலும் படிக்கசென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக...
மேலும் படிக்கஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும...
மேலும் படிக்ககஞ்சா ஒழிப்பு நல்லத் தொடக்கம்: ஆனால், போதுமானதல்ல... தீவிரம் காட்ட வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது ...
மேலும் படிக்கமுகமது ரியாஸ் நினைவேந்தல் மற்றும் குருதிக்கொடை முகாம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கிவரும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான தோழர் முகமது ரியாஸ் நினைவேந்தல் மற்றும் குருதிக்கொடை முகாம் மன்னார்குடி தேசிய நிலைப்பள்ளியில் (...
மேலும் படிக்கபிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்!
சென்னை மாநகரில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை (Mobile Incinerator Plant) சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சில பெருநிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியி...
மேலும் படிக்கதஞ்சை தேர் திருவிழா விபத்தை உரிய முறையில் விசாரித்து காரணத்தை கண்டறிய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
மேலும் படிக்க