தஞ்சை தேர் திருவிழா விபத்து: ஆழ்ந்த இரங்கல்கள். மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு. களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரி...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
வனப்பரப்பை பெருக்க களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் வனப்பரப்பை அடுத்த பத்தாண்டுகளில் 33% ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு அடிப்படைத் தேவையான வனத்...
மேலும் படிக்கராசசுதானில் நடைமுறைக்கு வந்த பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழகத்தில் எப்போது?
நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும்...
மேலும் படிக்கதொடர்வண்டித் துறையில் செலவுக்குறைப்பு என்ற பெயரில் பணியிடங்களை ரத்து செய்வதா?
இந்தியத் தொடர்வண்டித் துறையில் முக்கியம் இல்லாத பணிகளில் இருப்பவர்கள் அனைவரையும், அத்தியாவசியமான பணிகளில் மறு நியமனம் செய்து விட்டு, அவர்கள் ஏற்கனவே இருந்த பணியிடங்கள் அனைத்தையும் ரத்து செய்ய இந்திய ர...
மேலும் படிக்கஐயா இளையராசா மீது ஈ.வி.கே.எசு. இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா?
இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் குறித்தான காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது சாதிரீதியானத் தாக்குதல் அருவருப்பானதாகும். அவரது அபத்தமானப் பேச்சைக் கண்டிக்காது கைதட்டி, ஆமோதி...
மேலும் படிக்கபொருளாதார நெருக்கடி: இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும்!
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரம் காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால்...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் வெப்பத்தணிப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கடந்த காலங்களில் இல்லாத அளவில் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொரு ஆண்டு கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதை சகித்துக் கொள்ள முடிவதில்லை என்று சபித்துக் கொண்டு மட...
மேலும் படிக்கதியாகி களப்பால் அ.குப்புசாமி அவர்களின் 74 வது நினைவு தினம்.
1940களின் பிற்பகுதி... ஒருமுறை குன்னியூர் சாம்பசிவ ஐயருக்கு சொந்தமான பண்ணை கிராமமான ஆலாத்தூரில் தமிழ் வருடபிறப்பு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் மூன்று நாளே உள்ள நிலையில் 17 விவசாய கூலி தொழிலாளர்க...
மேலும் படிக்கநவீன உலகில் தமிழை எழுதத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் நீங்கள் பேசினால், கைபேசி, கணினி தானாக அதனை எழுத்துகளாக மாற்றிவிடும். (VOICE TO TEXT). அதே போல், தமிழை உங்களுக்குப் படிக்கத் தெரிந்திர...
மேலும் படிக்கதொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள கொலசன அள்ளி கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் தனியார் பால் தொழிற்சாலையானது உரிய ஊதியம் தராமல் தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருவது அப்பட...
மேலும் படிக்க