முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! என ஐயா பெ.மணியரசன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தெரிவி...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
கிசாப் சர்ச்சைகள் தேவையற்றவை: உடை கல்விக்கு தடையாகக் கூடாது!
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் கிசாப் எனப்படும் இசுலாமிய கலாச்சார ஆடையை அணிவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் வெடித்துள்ள சர்ச்சைகளும், போராட்டங்களும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆடைகள் சுதந்திரத்தை மதி...
மேலும் படிக்கமாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள்.
மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு பொய்யான தகவலை அளிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளி...
மேலும் படிக்கஅற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா?
அற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? மோடியின் ஆட்சியில் குசராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா? கர்நாடக மாநிலத்தின் கல்...
மேலும் படிக்கமுத்துப்பேட்டை தனி தாலுக்கா அறிவிப்பை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
முத்துப்பேட்டை தனி தாலுக்கா அறிவிப்பை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் அரசு முதன்மைச் செயலாளரை சந்தித்து சட்டபேரவை அறிவ...
மேலும் படிக்கமேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு: மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை! நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேத...
மேலும் படிக்ககளப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு.
நீட் தேர்வில் சாதனை படைத்த களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்தார். நீட் தேர்வில் அரசு ...
மேலும் படிக்ககடலூர் மாவட்ட வள்ளலார் பணியகம் சார்பில் வள்ளலார் வழி இலவச மருத்துவ முகாம்!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் வேதாத்திரி அறிவுத் திருக்கோயில் வளாகத்தில், (பெண்ணாடம் பேரூராட்சி பின்புறம்) - நேற்று சுறவம் (தை) - 12, (25.01.2022) செவ்வாய்கிழமை காலை 08.30 மணிமுதல் மதி...
மேலும் படிக்ககுடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் ஸ்ரீ விஷ்ணு மாடன் ரைஸ் மில் மற்றும் JCI மன்னை இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் T....
மேலும் படிக்கதமிழர் குடிகள் ஒன்று சேராத வரை தரமற்றவர்களின் ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும்.
தொடர்வண்டி பாதையில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை பணிகளில் சேர தடை - ரயில்வே அமைச்சகம். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடவே கூடாது என இந்திய ஒன்றிய அரசின் ஒவ்வொரு சட்டங்களும் வி...
மேலும் படிக்க