இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி உதவி ஆணையர் T.சுந்தரமூர்த்தி ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...
மேலும் படிக்கமொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் படிமல
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 நாள்களாக தனியார் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வீடுகளில் குப்பைகளை பெறுவது தடைப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருக்களில் குப்பைகள...
மேலும் படிக்கவேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம். ...
மேலும் படிக்ககட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மதுரையில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 24.1.2022 காலை 11.மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நி...
மேலும் படிக்கபுதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல்.
ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்; இன்னொருபுறம் புதிதாக கிளம்பியிருக்கிற இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நம்முடைய ம...
மேலும் படிக்கஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கர்நாடக பாசக கட்சி எதிர்ப்பதா?
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்ப்பதா? என கர்நாடக பாசக அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4,600 கோடி மதிப்பீட்ட
மேலும் படிக்கசென்னை – சேலம் 8 வழிச்சாலை: தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும்!
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் உழவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் ...
மேலும் படிக்க