மன்னார்குடியில் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தினர்.
இன்று (சனவரி 25, 2022) மொழிப்போர் ஈகியர் நாள். தமிழ்நாட்டில் 1965ல் தமிழ் இளைஞர்களால் எழுச்சியுடன் நடந்த கிந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மொழிப்போர் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்போரிலே உயிர் ந...
மேலும் படிக்க