இந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அசுரன். தம்பி ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்திருந்தார் படத்தை பார்த்தாச்சி கதை இது தான் என்பது தெயரியும், சரி இந்த புதினத்தை படிப்பதன் மூல
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி வழங்க முனையும் இந்திய அரசைக் கண்டித்தும், உரியவாறு அதை எதிர்க்கத் தவறும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்ய போவதாக...
மேலும் படிக்ககீழ்வெண்மணி தியாகிகளின் 53வது நினைவு தினம்.
நாகை மக்களவை உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று த...
மேலும் படிக்கஎடமேலையூரில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் நீடாமங்கலம் தாலுக்காவில் உள்ள எடமேலையூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை பாதுகாப்பிற்கு சரியான வசதியில்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து...
மேலும் படிக்கநிரப்பப்படாத மருத்துவப் படிப்பு இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்!
அகில இந்திய ஒதுக்கீடு: நிரப்பப்படாத மருத்துவப் படிப்பு இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முற...
மேலும் படிக்க‘தமிழர் பண்பாடு மெய்யியல் ஆய்வாளர்’ பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24, 2021) “கேள்வி: நீங்கள் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறீர்களா?” “ஐயா தொ.ப
மேலும் படிக்கதமிழ் வழிபாட்டு வாரம் நடத்த திருச்சி – தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் இன்று (24.12.2021) திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமை தாங்கினார். இந்து வேத மறுமலர்...
மேலும் படிக்ககோவை கேஎம்சிஎச் (KMCH) பார்மசி கல்லூரியில் ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற மதவாத அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெறுவதை தடுத்து நிறுத்திடு! அனுப்புநர்: கு.இராமகிருட்டிணன் மற்றும் அனைத்து இயக்கங்களின் பிர...
மேலும் படிக்கதமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை வேண்டும்.
தமிழ்நாடு மீனவர்கள், இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேசுவரத்திலிருந்து 537 படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் டிசம்பர் 19ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் ம...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!
ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெறும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை சென்னையில் பெறுவோர் செலுத்தும் பங்களிப்புத் தொகையை ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை நிர்ணயித்து கடந்
மேலும் படிக்க