விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! இத்திய ஒன்றிய அரசு மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அதை தெரிவுக்குழு பரிசீலனைக்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம்.
மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுசன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும். பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக ...
மேலும் படிக்கமுதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்த திருமுருகன் காந்தி.
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்தோம். உடல்நலமற்ற பெற்றோர், இளைய தம்பிகளை கரையேற்றவும், வறுமையிலிருந்து மீளவும் போராடி கல்வி கற்ற மாணவன் மணிக்கண்டன் இறப்பு அக்குடும்பத்தை
மேலும் படிக்கமேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா?
ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு, பெசன்ட் நகர், சென்னை, நாள்: 23.12.2021. மேகதாது அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரசு கட்சி பேரணியா? கண்டனம் தெரிவித்து சனவரி 18 ராசிமணலில் பேரணி ஆர்ப்பாட்டம் பி.ஆர்....
மேலும் படிக்கதமிழ்நாடு பாடநூல்களை அச்சிடும் ஒப்பந்தங்களை மாநில அச்சகங்களுக்கு மட்டுமே வழங்கும் வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான 8 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்க...
மேலும் படிக்ககட்டாயத் தடுப்பூசி சட்ட விரோதம்! விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுக!
தடுப்பூசித் திணிப்புக்கெதிராகப் புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்! புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி...
மேலும் படிக்கஎண்ணூரில் மேலும் புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
பருவநிலை மாற்றம் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், எண்ணூரில் மேலும் புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கே...
மேலும் படிக்கமன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின போட்டிகள்…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான உயர் நிலை மற்றும் மேல் நிலை வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் மன்னார்குடி பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி...
மேலும் படிக்கபாச்சலூர் பெண் குழந்தை மர்மக் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் பள்ளி வளாகத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்ன
மேலும் படிக்கமன்னார்குடியில் சிதிலமடைந்த இரண்டு அங்கன்வாடி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு... மன்னார்குடி 33வது வார்டு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு தெருவில் சிதிலமடைந்த இரண்டு அங்கன்வாடி கட்டிடங்கள் (புதிய,பழைய சத்துணவு கூடங்கள்) உள்ளது. புதிய கட்டிடம் தரம...
மேலும் படிக்க