மன்னார்குடி தூய வளனார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முழ...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
இலங்கை சிறையில் வாடும் 69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்!
மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் உறுதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.செய்சங்கர் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய ச...
மேலும் படிக்கதஞ்சை மாநகராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சை மாநகராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது. செயல்படுத்திய இடங்கள் அனைத்தும் அவ்வப்போது சாக்கடை முடிகள் உடைந்து தெருக்களில் ஆறுகளைப் போல் கழிவு நீ...
மேலும் படிக்கதமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம்!!
தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மறுக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட...
மேலும் படிக்கதமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். பாரம்பரியமாக வங்கக்கடல் ப...
மேலும் படிக்கஒவ்வொரு மாவட்டத்திலும் நூறில் இருந்து இருநூறு பள்ளிகள் வரை கட்டிடங்கள் இடித்துக் கட்டப்பட வேண்டும்.
நெல்லை பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது தான் பள்ளி கட்டிடங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடங்கி உள்ளது அரசு. ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறில் இருந்து இருநூறு பள்ளிகள் வரை கட்டிடங்கள...
மேலும் படிக்கசாலைகளில் ஒட்டு வேலை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நெடுஞ்சாலை பொதுபணி துறை மற்றும் நகராட்சி அலுவலர்களும், ஒப்பந்தகாரர்களும். சாலைகளில் ஒட்டு வேலை செய்வதாக கூறி அரசு துறை அலுவலர்கள் பெரும் முறைகேடுகள...
மேலும் படிக்கதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் பூர்வ குடிகளை விரட்டுவது என்று இன்றைய விடியல் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்திய ஒ...
மேலும் படிக்கஉலக புகழ்பெற்ற சைவ திருத்தலமான சிதம்பரம் ஆடலரசன் திருக்கோயில் மார்கழி தேரோட்டம் இன்று 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி கோலாகலமாக நடைப்பெற்றது. இத்தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் ...
மேலும் படிக்கதமிழர் ஆன்மிகத்திற்கும் – சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈசாவை அரசுடைமையாக்க வேண்டும்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரிய...
மேலும் படிக்க