இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை அடித்து கொன்ற காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு மணிகண்டன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்ட...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
எதேச்சதிகார மனப்போக்குடன் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசு!
அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல் - ஒன்றிய ஆட்சி காலில் போட்டு மிதிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டன அறிக்கை போன்று மற்ற மாநிலங்களும் மவுனம் சாதிக்காமல் குரல் கொடுக்க வேண்டும்! தற்போது பி...
மேலும் படிக்கநாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய மாணவியர் தலைவிகளுக்கு புதுமையான முறையில் கீரிடம்
மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய மாணவியர் தலைவிகளுக்கு புதுமையான முறையில் கீரிடம் மற்றும் தலைவி என்பதற்கான அணியரைப்பட்டிகையையும் மாவட்ட நாட்டு ந...
மேலும் படிக்கமணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண...
மேலும் படிக்கபலி வாங்கும் மின் கம்பங்களின் தரமற்ற தன்மை பற்றி விசாரணை நடத்த வேண்டும்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக நடப்பட்ட மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த காளிராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும். இந்த விபத்தின் பின்னணி குற...
மேலும் படிக்கசிங்கள புத்தம் முதலைக்குளம்! என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரையை கீழேபகிர்ந்துள்ளோம். சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக...
மேலும் படிக்கபீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்குவதா?
பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்குவதா? சிபிஐ(எம்) கண்டனம்! மராட்டிய மாநிலத்தில் பீமாகொரேகான் என்ற இடத்தில் எல்கார்பரிசத் என்ற அமைப்பு நடத்திய தலித்துகள் அஞ்சலி செலுத்தும் நி...
மேலும் படிக்ககடன் தொல்லைக்கு ஆளாகி நிலைமையை சமாளிக்க முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. இன்று மட்டும் அதுபோல இரண்டு செய்திகள் வந்துள்ளன. தஞ்சாவூரில், கடன் பிரச்னை காரணமாக மக...
மேலும் படிக்கஅண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி.
அண்ணல் அம்பேத்கர் பட்டியலின மக்களுக்காக ஓய்வரியாமல் உழைத்த உழைப்பாளி, பிற்படுத்தபட்டோரின் உரிமைக்காக, ஆண்களுக்கு நிகரான பெண்களின் சம உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துச்சம...
மேலும் படிக்கஆரோக்கியா பால் (HATSUN) தொழிற்சாலையின் தவறான செயல்பாடுகளை கண்டித்து 74 நாட்களாக அதன் நிறுவன தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம். 1. கட்சன் தொழிற்சாலையில் தொ...
மேலும் படிக்க