ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு 367வது நாள், 28 நவம்பர் 2021 * டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எஸ்.கே.௭ம்.இன் அடுத்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறி...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விட...
மேலும் படிக்கதமிழ் இறையோன் முருக பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகை மாதமான இம்மாதத்தில் அருளாளர் அருணகிரி நாதர் அருள செய்த "திருப்புகழ்" பெருமிதங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக "திருப்புகழ் விழா" இன்று 29-11-2...
மேலும் படிக்கஅரசுப் பள்ளிகள் பற்றி எழுதிய பிறகு வந்த எதிர்வினைகள் எனக்கு வியப்பூட்டவில்லை.
அரசுப் பள்ளிகள் பற்றி எழுதிய பிறகு வந்த எதிர்வினைகள் எனக்கு வியப்பூட்டவில்லை. பள்ளிக் கல்வியில் முதலீடு ஒன்றுமே இல்லாத நிலையில் பள்ளி கட்டிடங்கள் மராமத்த்திற்கு கூட தொழிலதிபர்கள் புரவலர் நிதிகளை வேண்ட...
மேலும் படிக்கமுதலமைச்சர் அலுவலகம் வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படு...
மேலும் படிக்கஅரசுப் பள்ளிகள் பற்றி ஜெயமோகன் தவறாக எழுதிவிட்டார் என்று குய்யோ முறையோ என்று குதித்து கொண்டிருக்கிறார்கள் சில சண்டியர்கள். தமிழ் நாட்டில் மழைக்கு பள்ளிகள் விடுமுறை விடக் காரணம் என்ன? பள்ளி கட்டிடங்கள்...
மேலும் படிக்கதனித்தமிழ் ஒன்றியம்! இனியொரு விடுதலை இயக்கம் இத்தமிழ் மண்ணகம் எழுந்தால் துணிவினைத் துரும்பிலும் நிரப்பித் தொடர்புலிப் பெரும்படை நடத்தும்! பனிமலைக் கடல்புறத் தரசும் படும்...
மேலும் படிக்கதேசிய தலைவரின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் 67வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி வடக்கு வீதியில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா மண்டபத்தில் ஐயா பழ. நெடுமாறன் வழிகாட்டுதலில் திருவாரூர...
மேலும் படிக்கநவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளில் "மகளிர் ஆயம்" சார்பாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் கூடுதல் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம். நவம்பர் 25 - பெண...
மேலும் படிக்கமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொடங்கிட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
"முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கிட மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத...
மேலும் படிக்க