கார்த்திகை மாத பூசம் நாளை முன்னிட்டு சத்திய பேரொளி தவச்சாலை மற்றும் வள்ளலார் பணியகம் இணைந்து நடத்திய திருவருட்பா முற்றோதல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல். இன்று 24-11-2021 புதன் கிழமை காலை 9 மணிக்...
மேலும் படிக்கCategory: தமிழ்நாடு
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது.
அவர்களுக்கு மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி. கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக தமிழ்நாட்டில் பரவி மிகப...
மேலும் படிக்கஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 நவம்பர் 25 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...
மேலும் படிக்கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ம (Digital) கருவூலத்தை டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்தார்!
1921 தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம் நம்முடைய இயக்கம் இந்தியாவில் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியது. இதுவரை நமது இயக்கம் ஆற்றியுள்ள பணிகளுக்கும், அந்தப் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்துக்கும் சாட்சியாக...
மேலும் படிக்கநவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளான நவம்பர் 25 அன்று நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மகளிர் ஆயம் – கோரிக்கை ஆர்ப்பாட்டம்! பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான பன்னாட்டு நாளான நவம்பர் 25...
மேலும் படிக்கஇஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனி விடுதலையாகவே முடியாதவாறு புதிய அரசாணை பிறப்பித்து இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்...
மேலும் படிக்க"கடுமையான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! ஜவுளித்தொழிலை பாதுகாத்திடுக!" என சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தல்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு கூட்டம் இன்று ...
மேலும் படிக்கஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு
முத்துப்பேட்டை அருகே ஆரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி சட்டப்
மேலும் படிக்கமன்னார்குடி மக்களின் நன்மதிப்பை பெற்ற மருத்துவர் அசோக்குமார் அவர்கள் இயற்கை எய்தினார்.
சிறு அரசு பொதுமருத்துவமனை (Mini GH) என்று தான் எப்போதும் அழைப்பேன் எம்ஜிஆர் நகரில் உள்ள CAK மருத்துவமனையை. சென்னை மன்னைக்கு வழங்கிய கொடை. மன்னார்குடியின் அடையாளமாக விளங்கிய Dr.C. அசோக்குமார் அவர்கள
மேலும் படிக்க"உழவர்கள் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெற வேண்டும்! உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும்" என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
மேலும் படிக்க