Home>>செய்திகள்>>சென்னையில் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு
செய்திகள்தமிழ்நாடு

சென்னையில் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் மற்றும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என அறிவிப்பு.

சென்னையில் வரும் 18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவு. இதை தொடர்ந்து சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என அறிவிப்பு
பெரிய மால்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது – தமிழக அரசு.

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் – தமிழக அரசு

கொரனோ பாதிப்பு குறையாத நேரத்தில் தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்காத நிலையில் பொது போக்குவரத்து தடையில் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மதுபான கடைகளை திறப்பதில் முனைப்பு காட்டுகிறது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply