Home>>கல்வி>>பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசுப்பொருள்கள்
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு பரிசுப்பொருள்கள்

இன்று (02.11.21) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் பள்ளியில் பெருந்தொற்றிற்குப் பிறகு வருகை புரிந்த மாணாக்கர்களுக்கு Ln. Dr.C. அசோக்குமார் அவர்களால் வழங்கப்பட்ட ரூபாய். 9,000 மதிப்பிலான நாட்குறிப்புகளும், பள்ளியின் முன்னாள் மாணவிகளான திருமதிகள். J.முத்துநகை, J.கற்பகம் சகோதரிகளால் வழங்கப்பட்ட ரூ.10000/- மதிப்பிலான தீபாவளி புத்தாடைகளும் மாணவர்களுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) திரு.தனபால் அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply