Home>>செய்திகள்>>மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்விளையாட்டு

மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்மணி வீராசாமி சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் ஆறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாணவர்கள் குறுகிய காலத்தில் பயிற்சி கொடுத்ததோடு பயிற்சியாளர் கிரிதரன் மாணவர்களை போட்டிக்கு அழைத்து சென்று ஆறு பரிசுகளை வென்றுள்ளார்.

கனீஷ்கர் – தங்கம்
இனிதன் – தங்கம்
செல்வா – தங்கம்
கவிதன் – வெண்கலம்
சருன் – வெண்கலம்
தர்ஷிகா – வெண்கலம்

என்று ஆறு மாணவர்களும் தலா மூன்று தங்கம் மூன்று வெண்கலம் வென்றனர்.


செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply